இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்.
ஞாயிற்றுக்கிழமை ( 04- 05- 2025 )காலை 10 மணிக்கு ஊறணி வாவினி ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்
பா. செந்தில்வேல் (கணவர்)
S. சிவகுமார் (மகன் )
நா. யோகேந்திரன் (மருமகன்)
ஸ்ரீ. வாசன் (பேரன்).
ADVERTISEMENT