• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்; திடீர் சோதனை நடவடிக்கை.!

Mathavi by Mathavi
April 26, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்; திடீர் சோதனை நடவடிக்கை.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அங்குசென்ற மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் வவுணதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வருடாந்தம் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இந்த இரத்ததான முகாம் வவுணதீவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் அனுமதி பெறப்படாமல் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் வேட்பாளர்கள் கலந்து கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பிலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அடிப்படையில் சோதனையிட வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது தேர்தல் ஆணைக்குழுவின் அரசியல் கட்சியின் செயற்பாடுகளுக்கான அனுமதிகள் பெறப்படாத காரணத்தினால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பதவி நிலை உறுப்பினர்கள் அங்கு இருக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் தெரிவித்ததற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பதவி நிலையினரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

பொதுநல நோக்குடன் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பதவி நிலையிலிருப்போர் இன்று நிகழ்வினை கொண்டுசெல்லமுடியும் என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்கள் மீறப்படுமானால் நிகழ்வு இரத்துச் செய்யப்படும் என உத்தியோகத்தர்களினால் தெரிவிக்கப்பட்டது.

Mathavi

Mathavi

Related Posts

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

by Mathavi
May 12, 2025
0

சித்திராப் பெளர்ணமி தினமான இன்று கிளிநொச்சி இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் மக்கள் இறந்த தமது தாய்மார்களுக்கு பிதிர் தர்ப்பணம் செய்து தானம் வழங்கினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

by Mathavi
May 12, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

by Mathavi
May 12, 2025
0

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பும் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

by Mathavi
May 12, 2025
0

யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில், கொழும்பு இராமநாதன்...

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை.!

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை.!

by Mathavi
May 12, 2025
0

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை.!

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை.!

by Mathavi
May 12, 2025
0

பேருவளை - வலதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நேற்றிரவு (11) நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார். சம்பவத்தில் 38 வயதுடைய பேருவளை, வலதர பிரதேசத்தைச்...

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.!

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 12, 2025
0

சட்டவிரோதமாக மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் நடைபெற்று வருகிறது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு...

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 12, 2025
0

மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில்...

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45ஆவது விசேட இரத்ததான முகாம்.!

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45ஆவது விசேட இரத்ததான முகாம்.!

by Mathavi
May 12, 2025
0

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்துடன் இணைந்து மாங்குளம் DASH -Delven Assistance for Social Harmony நடாத்திய மாபெரும் இரத்ததான முகாமானது நேற்று, மாங்குளம் - ஒலுமடு சந்திக்கு...

Load More
Next Post
இலங்கையில் வறுமையின் அபாயம் அதிகரிப்பு – உலக வங்கி எச்சரிக்கை.!

இலங்கையில் வறுமையின் அபாயம் அதிகரிப்பு - உலக வங்கி எச்சரிக்கை.!

கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட மீனவ சங்கத் தலைவர்; நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட மீனவ சங்கத் தலைவர்; நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.!

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி