• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நெல்லுக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்படவில்லை; விவசாயிகள் கவலை.!

Mathavi by Mathavi
February 1, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
நெல்லுக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்படவில்லை; விவசாயிகள் கவலை.!
Share on FacebookShare on Twitter

அறுவடை முடிவடையும் நிலை எட்டியுள்ள நிலையிலும் இதுவரையில் நெல்லுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் என்றும் இல்லாதவாறு கடுமையான நோய் தாக்கம் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் ஏக்கருக்கு 10 மூடைகளுக்கு உட்பட்டே அறுவடையினையே மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லின் மூலம் தமது செலவீனத்தைக் கூடபெற முடியாத நிலையில் நெல்லினை இடைத்தரகர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் ஆகிய நாம் தள்ளப்பட்டுள்ளது பெரும் வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.

எமது உழைப்பால் அறுவடை செய்த நெல்லினை எம்மால் விலை தீர்மானிக்க முடியாத நிலையில் கேட்கும் விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக அறுவடை முடிவதற்கு ஓர் இரு வாரங்களே உள்ளது. தற்பொழுது மழையிலும் வெயிலிலும் நனைந்து மிகுதியாக உள்ள வயல்களில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் உலர விட்ட போதிலும் தேறிய முழுமையான நெல்மணிகளாக காண முடியாத நிலையில் உள்ளது. இந்நிலை தொடருமாயின் அடுத்து வர இருக்கும் சிறு போக நெற்செய்கையிக்கு விதைப்புக்கான நெல்லிணை பெற முடியாத நிலை ஏற்படக்கூடும் என மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், ஒவ்வொரு வருடமும் தமது அறுவடையின் போது விதைப்புக்கென தரமான நெல்லினை தெரிவு செய்து பாதுகாப்பாக எடுத்து வைத்த பின்னரே நெல்லினை விற்பனை செய்வது வழக்கம் கடந்த வருடமும் சரி இவ்வருடமும் சரி அந்த நிலை அற்றுப் போய் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் எமக்கான விதை நெல் மற்றும் மானிய உரங்கள் மற்றும் எமக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Mathavi

Mathavi

Related Posts

தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தமிழரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.!

தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தமிழரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.!

by Mathavi
May 9, 2025
0

நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று, தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தமது இதயபூர்வமான நன்றிகளை...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு காசோலை வழங்கி வைப்பு.!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு காசோலை வழங்கி வைப்பு.!

by Mathavi
May 9, 2025
0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (8.05.2025)காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை சமூக பாதுகாப்பு சபையின்...

“புத்தளம் சீர்திருத்தப் பள்ளி அல்ல” – போராட்டத்தில் குதித்த மக்கள்.!

“புத்தளம் சீர்திருத்தப் பள்ளி அல்ல” – போராட்டத்தில் குதித்த மக்கள்.!

by Mathavi
May 9, 2025
0

மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை இடமாற்றத்தை சுமந்த அதிகாரிகள் தொடராக பல...

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு.!

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு.!

by Mathavi
May 9, 2025
0

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 405 பேர் கைது.!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 405 பேர் கைது.!

by Mathavi
May 9, 2025
0

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (08) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு.!

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு.!

by Mathavi
May 9, 2025
0

மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை 03 நாட்கள் உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்...

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்.!

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்.!

by Mathavi
May 9, 2025
0

இலங்கை தமிழரசுக் கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் சுன்னாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக வலிகாமம்...

கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

by Mathavi
May 9, 2025
0

கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. இத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் மற்றும் பிரதி...

உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

by Mathavi
May 9, 2025
0

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கிய...

Load More
Next Post
வடமராட்சியில் படகு இயந்திரம் வழங்கி வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

வடமராட்சியில் படகு இயந்திரம் வழங்கி வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

கிளிநொச்சியில் கடலாமையுடன் ஒருவர் கைது.!

கிளிநொச்சியில் கடலாமையுடன் ஒருவர் கைது.!

மாவை ஐயாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்.! (சிறப்பு இணைப்பு)

மாவை ஐயாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்.! (சிறப்பு இணைப்பு)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி