நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
Related Posts
சீரற்ற காலநிலை; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கான...
சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர்.!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்தார். அமைச்சருடன், சாவகச்சேரி நகர...
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
இன்று அதிகாலை முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!
இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 09 அன்று நீர்கொழும்பின், பிடிபன பகுதியிலும் கொழும்பின் கெசல்வத்த பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது,...
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி...
ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்.!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின்...
தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டி; கிளிநொச்சி மாவட்ட வீர, வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 2025ம் ஆண்டுக்கான...
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்.! (சிறப்பு இணைப்பு)
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்...
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியாலயம் விடுவிப்பு.!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது....