Latest Video

Currently Playing

ஊடகவியலாளர் பாரதியின் மறைவு தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு!

அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ...

Read moreDetails

Latest News

சந்நிதியான் ஆச்சிரமத்தால் 300,000 ரூபா நிவாரண உதவிகள்!

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் இன்று...

Read moreDetails

ஊடகவியலாளர் பாரதியின் மறைவுக்கு யாழ். இந்திய துணை தூதரகம் இரங்கல்!

யாழ்ப்பாணத்தின் மூத்த தமிழ் பத்திரிகையாளர் திரு. ராசநாயகம் பாரதி அவர்கள் மறைவுக்கு யாழ். இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. யாழ். இந்திய தூதரகம் வெளியிட்ட...

Read moreDetails

வல்லிபுரத்தில் மருத மரம் நாட்டும் நிகழ்வு! 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நீரை பாதுகாப்போம் என்னும் கருப்பொருளில் வல்லிபுரம் நீர் உள்ளெடுப்பு நிலையத்தில் மருத மரம்...

Read moreDetails

பேருந்தில் கசிப்பினை எடுத்துவந்த சந்தேகநபர் சாவகச்சேரியில் கைது!

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் சகிப்பினை எடுத்துவந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகர்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள்...

இ.போ.சபை வவுனியா சாலையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை...

Politics

No Content Available

Business

No Content Available

National

No Content Available

Opinion

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.