இலங்கை செய்திகள்

இலங்கையில் நாயினால் வந்த சோதனை – வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்

இலங்கையில் நாயினால் வந்த சோதனை – வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

டெங்கு அதிகரிப்பு

டெங்கு அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்...

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ; பயணக்கட்டணம் அறிவிப்பு !

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ; பயணக்கட்டணம் அறிவிப்பு !

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக சேவையில்...

கொழும்பில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் மன்னார் யூசி மாஸ் (UCMAS) கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை

கொழும்பில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் மன்னார் யூசி மாஸ் (UCMAS) கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை

(படங்கள் இணைப்பு) கொழும்பு   சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 10ம் திகதி  நடைபெற்ற   யூசி மாஸ் ( UCMAS) மனக் கணிதப் போட்டியில் மன்னார் UCMAS...

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

(படங்கள் இணைப்பு) சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சுகவனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் அதி உயர் தரக்கணிப்பில் புத்தாக்கம் படைப்பாற்றல் மற்றும் தொடர்...

கட்டைக்காட்டில் பொலிசாரால் சுருக்குவலை பறிமுதல்-வலையை திரும்ப பெற கடும் முயற்சி

கட்டைக்காட்டில் பொலிசாரால் சுருக்குவலை பறிமுதல்-வலையை திரும்ப பெற கடும் முயற்சி

மருதங்கேணி பொலிசாரால்  கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று இன்று அதிகாலை  கைப்பற்றப்பட்டுள்ளது  சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் அனுமதியற்ற குறித்த வலையே இன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில்...

மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை

மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை

எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.  இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

மன்னார் பகுதியில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி

மன்னார் பகுதியில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி

மன்னார் நாவற்குழி A-32வீதியின் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (10)...

Page 591 of 671 1 590 591 592 671

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.