இலங்கை செய்திகள்

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு – இம்ரான் எம்.பி கோரிக்கை

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு – இம்ரான் எம்.பி கோரிக்கை

ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்...

சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இருந்து சற்றுமுன் சட்டவிரோத தொழிலாளர் ஒருவர் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி பெருமளவான மீன்களை பிடிக்கும் காணொளியை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  வடமராட்சி...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் - நாகை கப்பல் சேவையானது அடுத்த வாரம்...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதியான்  ஆலய பெருந் திருவிழாவை முன்னிட்டு 4 ம் திருவிழாவான இன்று சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் ...

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது

கொழும்பில் இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த நிலையில், அதற்குரிய பணத்தை செலுத்தாத இளைஞர்களே இவ்வாறு...

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. குறித்த மகோற்சவ பெருவிழா நாளை(08.08.2024) மாலை...

ஒரு கேக் துண்டுக்காக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில்  கத்திக்குத்து !

ஒரு கேக் துண்டுக்காக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் கத்திக்குத்து !

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒருவர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். குறித்த இரு ஊழியர்களும் நாடாளுமன்ற...

ராஜபக்ச குடும்பத்திற்குள் முறுகல் : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

ராஜபக்ச குடும்பத்திற்குள் முறுகல் : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ சில தினங்களில் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

கிளப் வசந்த் கொலை: மற்றொரு சந்தேக நபர் கைது !

கிளப் வசந்த் கொலை: மற்றொரு சந்தேக நபர் கைது !

அதுருகிரியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 8 ஆம்...

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வு

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வொன்று இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...

Page 596 of 667 1 595 596 597 667

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.