கல்முனையில் மாபெரும் இரத்ததான முகாம்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடாத்திய மாபெரும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடாத்திய மாபெரும்...
ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,...
அத்தனகல்லை அந்நூர் பாலர்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நேற்று (21.12.2024) அத்தனகல்லை Fathih கலாச்சார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது அத்தனகல்லை ஜும்ஆப் பள்ளி...
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தும் லொறி ஒன்றும் மோதியதில் 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் மினஸ்...
சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதில் அரசு பின்வாங்குவது போல்...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடு சரியான பொருளாதாரத் திசையில் சென்று கொண்டிருக்கின்றது என இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பற்றிக் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் வர்த்தக...
கட்சியின் தோல்விக்கான அக புறக்காரணிகளை கண்டு அவற்றை செழுமைப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை வீதி மற்றும் புவக்வத்த ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (20) ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல்மாகாணத்தின் தெற்கு...