இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினவிழா இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.
இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
Related Posts
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்...
வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 இலட்சம் இழந்த பெங்களூர் தொழிலதிபர்!
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு வாட்ஸ்-அப்பில் வந்த திருமண அழைப் பிதழை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பறிபோனது....
பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!
பெரும்பாலான மக்களுக்கு, இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் செல்வது என்பது விமானத்திலோ அல்லது படகிலோ பயணிப்பதாகும். ஆனால், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தம்பதியினருக்கு அது இந்தியப்...
சி.வி. சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு டி.வி.கே.வுக்கு ஆதரவு!
சி.வி. சண்முகம் தலைமையில் குறைந்தது 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு இன்று மே...
முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எடுத்த தனது முதல் முக்கிய நிர்வாக முடிவாக மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு...
மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்இந்த சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய்யை கௌரவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்...
ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் விசித்திர வேண்டுகோள்!
நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை குறைவாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய...
கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்!
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது...
குஜராத் பெண் கொ*லையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்சுதீன், அவரது சகோதரர் இக்பால்...
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக்...










