• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

User3 by User3
July 1, 2025
in இந்திய செய்திகள்
0
இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
Share on FacebookShare on Twitter

இந்தியா – தெலுங்கானாவில், இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

2ஆவது நாளாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தொழிற்சாலையிலுள்ள உலை ஒன்று வெடித்ததினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மாநில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts

நாயை திட்டியதால் ஆத்திரத்தில் மூக்கை அறுத்த நபர் கைது!

நாயை திட்டியதால் ஆத்திரத்தில் மூக்கை அறுத்த நபர் கைது!

by User3
July 19, 2025
0

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வளர்ப்பு நாயைத் திட்டியவரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 8ஆம் திகதி சதீஷ் என்பவரின் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டு...

மது போதையில் பாம்பை உயிருடன் விழுங்கிய நபர்!

மது போதையில் பாம்பை உயிருடன் விழுங்கிய நபர்!

by User3
July 18, 2025
0

இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் மது போதையில் பாம்பை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை...

பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு காணொளி எடுத்த நபர் உயிரிழப்பு!

பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு காணொளி எடுத்த நபர் உயிரிழப்பு!

by User3
July 18, 2025
0

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார். பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள...

கோவில் நிலத்தில் 100 பெண்கள் புதைப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவில் நிலத்தில் 100 பெண்கள் புதைப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

by User3
July 18, 2025
0

கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்கள் கொலை செய்யப்பட்டு கோயில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் உடலங்களை இரகசியமாகப் புதைக்குமாறு தன்னை கோயில்...

வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு ‘நாகம்’ செயலி அறிமுகம்!

வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு ‘நாகம்’ செயலி அறிமுகம்!

by User3
July 17, 2025
0

உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி பயிலரங்கம், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில்...

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

by User3
July 17, 2025
0

கன்னட நடிகையான ரன்யா ராவ் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டல் கடந்த மார்ச்...

நிமிஷா செய்தது குற்றம், அவருக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம்!

நிமிஷா செய்தது குற்றம், அவருக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம்!

by User3
July 17, 2025
0

தன் சகோதரரை கொலை செய்த கேரள தாதி நிமிஷாவின் குற்றத்திற்கு மன்னிப்பு வழங்க முடியாது என அப்தெல்ஃபத்தா மெஹ்தி உறுதியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,...

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்!

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்!

by User3
July 17, 2025
0

விமானம் தரையிரங்கும் போது விமானிகளின் சாதுரியத்தினால், விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் இருந்து பட்னாவுக்கு, 173 பயணிகளுடன் குறித்த விமானம் புறப்பட்ட நிலையில்...

பயணத்தின் இடைநடுவே உயிரிழந்த பேருந்து சாரதி!

பயணத்தின் இடைநடுவே உயிரிழந்த பேருந்து சாரதி!

by User3
July 17, 2025
0

தமிழகத்தின் திருச்செந்தூர் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சாரதி இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு இடைநடுவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளமையே விபத்துக்கான காரணம்...

போதைக்கு அடிமையான மகன் ; தந்தை எடுத்த விபரீத முடிவு!

போதைக்கு அடிமையான மகன் ; தந்தை எடுத்த விபரீத முடிவு!

by User3
July 16, 2025
0

உத்தரப் பிரதேசத்தின், ஷாஜகான்பூர் மாவட்டம், தில்ஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மகனை, அவரது தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன், போதைக்கு அடிமையான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி