• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அமளி துமளியாக இடம்பெற்ற ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு..!

Thamil by Thamil
June 30, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0
அமளி துமளியாக இடம்பெற்ற ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு..!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று அமளி துமளியாக 30/06/2025 இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இவ் அமர்வில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.

இன்றைய சபை அமர்வில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா ஐந்து நிமிடங்கள் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

தவிசாளர் தமது கன்னி உரையின்போது, “முன்மாதிரியானதும், முன்னேற்றகரமானதும் அபிவிருத்தி அடைந்ததுமான எமது சபை தேசிய அடையாளத்தையும், கௌரவமும் பெறும் வகையில் நாம் பணியாற்ற வேண்டிய பொறுப்பினையும், கடமைப்பாட்டினையும் கொண்டுள்ளோம்” என்றார்.

இந்த சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் மற்றும் விளையாட்டு கழகங்கள், முக்கியஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தமது வட்டாரங்களின் நிலவும் குறைபாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

இதேவேளை தவிசாளர் தெரிவு தொடர்பாக அவருக்கு எதிரான வார்த்தைப்பிரயோகங்களை ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சபையில் பகிரங்கமாக முன்வைத்தனர்.

இதன்போது குறிக்கிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தவிசாளருக்கு ஆதரவான வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

இதன்போது சபையில் அமளி துமளி அடிக்கடி ஏற்பட்டது. தவிசாளர் சபையினை கட்டுப்படுத்தி தொடர்ந்து சபை அமர்வினை திறன்பட வழி நடாத்தினார்.

மேலும் இச்சபையினை சிறப்பாக கொண்டு செல்வதற்காக ஆலோசனைக் குழுக்கள் நான்கினை பத்தாக விரிவுபடுத்தி விடயங்களை கையாளுவதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் தவிசாளர் தலைமையின் கீழ் சபை உறுப்பினர்களையும், இத்துறையில் தேர்ச்சி பெற்று வெளியில் உள்ள சமூக சேவையாளர்களையும் உள்ளடக்கியதாக குழுக்கள் அமைக்கப்பட்டன.

சபையில் தற்போது கடமையாற்றும் செயலாளர் தொடர்ந்து இச் சபையில் கடமையாற்றுவதற்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மாதாந்த சபைக் கூட்டமானது மாதக் கடைசியில் வரும் வியாழக் கிழமையும், அந் நாட்களில் லீவு நாளாக கருதினால் புதன் கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மஜ்மா நகர் சூடு பத்தினசேனை கொரோனா மையவாடிக்கு அலுவலக ஊழியர்களை கடமைக்கு அனுப்புவதை இடைநிறுத்தி தனியார் நிறுவனக் காவலாளி ஒருவரை பாதுகாப்பு கடமைக்காக நியமிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சபையின் கொடுக்கல் வாங்கல், நிதிக் காசோலை நடவடிக்கைக்காக பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்தல், பி.எஸ்.டி.ஜி.வேலைத்திட்டம் மீளாய்வு மற்றும் மீராவோடை வாராந்த சந்தை தொடர்பான ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு விசேட கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி – 08, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 06, தேசிய மக்கள் சக்தி – 02 என உறுப்பினர்களை கொண்டுள்ளன. மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு என்பன தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

Related Posts

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

by Thamil
July 19, 2025
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

by Thamil
July 19, 2025
0

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

by Thamil
July 19, 2025
0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

by Thamil
July 19, 2025
0

14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்றக்...

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேக ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும்" என...

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

by Thamil
July 19, 2025
0

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட...

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது"என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

by Thamil
July 19, 2025
0

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி