• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 8, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற ‘பட்டிணமும் சூழலும்’ பிரதேச சபையின் தவிசாளர் தெரிவும் கன்னி அமர்வும்..!

Thamil by Thamil
June 30, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சிறப்பாக இடம்பெற்ற ‘பட்டிணமும் சூழலும்’ பிரதேச சபையின் தவிசாளர் தெரிவும் கன்னி அமர்வும்..!
Share on FacebookShare on Twitter

‘திருகோணமலை பட்டிணமும் சூழலும்’ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும், முதலாவது சபை அமர்வும் இன்று (30/06/2025) சபையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

‘பட்டிணமும் சூழலும்’ பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வெள்ளத்தம்பி சுரேஷ் தெரிவு செய்யப்பட்டார்.

தவிசாளர் உட்பட உப தவிசாளர் உறுப்பினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டனர். இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து சபையின் முதலாவது சபை அமர்வும் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், “இந்த சபை அதிக வருமானம் ஈட்டக் கூடிய சபையாக உள்ளது. இங்கு பிறீமா, டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை காணப்படுகின்றது. மொத்த வருமானத்தில் ஒரு சதவீதம் வரி அறவிட வேண்டும் என்பதுடன் சிறந்த நிர்வாகத்தை நடாத்த சக ஊழியர்கள் இணைந்து தவிசாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே தான் சொத்து வரி,ஹோட்டல்களுக்கான வரி உள்ளிட்ட அனைத்தையும் மீள் அறவீடு செய்து சபையின் வளர்ச்சிக்காக திறம்பட செயற்பட்டால் சபையை வளர்ச்சியடைய செய்யலாம்” என்றார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி