• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திட்டம் மூலம் இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்கா..!

Thamil by Thamil
June 28, 2025
in உலக செய்திகள்
0
மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திட்டம் மூலம் இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்கா..!
Share on FacebookShare on Twitter

ஈரான் அணு ஆயுதத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இந்த மாத மத்தியில் திடீரென இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தில் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரான் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் போர் மூண்டது. 12 நாட்களாக நடைபெற்ற போர் பின்னர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

ஈரான் ஏவுகணைகளை இந்த THAAD ஏவுகணைகள் இடைமறித்தன. ஈரான் காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அழித்ததாக இராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் THAAD சிஸ்டத்தை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும். 12 நாட்களாக நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க 810 மில்லியன் முதல் 1.215 பில்லியன் டாலர் வரை செலவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்காவிடம் உள்ள மொத்த THAAD களில் 20 சதவீதம் வரை செலவழித்திருக்கும் எனவும் கூறப்படுகின்றது. கடந்த வருடம் THAAD ஐ இஸ்ரேலில் அமெரிக்கா அமைத்தது.

அமெரிக்கா வருடத்திற்கு 50 முதல் 60 THAAD தான் உற்பத்தி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா மற்றும் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் அமெரிக்கா இதனை தயாரித்துள்ளது.

Related Posts

பயிற்சி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து; 03 பேர் உயிரிழப்பு!

பயிற்சி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து; 03 பேர் உயிரிழப்பு!

by User3
July 19, 2025
0

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க பயிற்சி நிலையத்தில் இந்த...

வான்வெளி தடையை நீடித்த பாகிஸ்தான்..!

வான்வெளி தடையை நீடித்த பாகிஸ்தான்..!

by Thamil
July 19, 2025
0

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் துல்லியமாக தாக்கி...

செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் சிறிய பகுதி ஏலத்தில்!

செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் சிறிய பகுதி ஏலத்தில்!

by User3
July 18, 2025
0

பூமியிலிருந்து 2023ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் ஒரு சிறிய பகுதி 5.3 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல ஏல நிறுவனமொன்று அதனைக்...

தென் கொரியாவில் கனமழை; நால்வர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் கனமழை; நால்வர் உயிரிழப்பு!

by User3
July 18, 2025
0

தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, மழை வெள்ளத்தினால் 1,300க்கும் அதிகமானோர் பாதுகாப்பான...

“அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம்; அமானுஷ்ய புலனாய்வாளர் உயிரிழப்பு !

“அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம்; அமானுஷ்ய புலனாய்வாளர் உயிரிழப்பு !

by User3
July 18, 2025
0

பிரபல அமெரிக்க அமானுஷ்ய புலனாய்வாளரான டான் ரிவேரா (Don Rivera) உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பார்க்கில் “அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது...

வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்; சீர்குலையும் உணவு விநியோகம்!

வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்; சீர்குலையும் உணவு விநியோகம்!

by User3
July 18, 2025
0

வியட்நாமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தற்போது நாட்டின் 34 மாகாணங்களுக்குப் பரவியுள்ளதாகவும் 30,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட...

ட்ரம்பிற்கு திடீர் உடல் நலக்குறைவு; வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

ட்ரம்பிற்கு திடீர் உடல் நலக்குறைவு; வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

by User3
July 18, 2025
0

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை ; சிரிய ஜனாதிபதி அறிவிப்பு!

தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை ; சிரிய ஜனாதிபதி அறிவிப்பு!

by User3
July 18, 2025
0

தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை என சிரிய ஜனாதிபதி அல்-ஷாரா (al-Sharaa) தெரிவித்துள்ளார். சிரிய இராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியதையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

வன்முறை காரணமாக தெற்கு சிரியாவில் 600 பேர் உயிரிழப்பு !

வன்முறை காரணமாக தெற்கு சிரியாவில் 600 பேர் உயிரிழப்பு !

by User3
July 18, 2025
0

வன்முறை காரணமாக தெற்கு சிரியாவில் கிட்டத்தட்ட 600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இதில், ட்ரூஸ் மத சிறுபான்மையினரைச் சேர்ந்த 300 பேர் கொல்லப்பட்டதாகத்...

துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது!

துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது!

by User3
July 17, 2025
0

தாய்லாந்தில் பௌத்த துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த பெண் அங்குள்ள ஒருசில துறவிகளுடன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி