• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி; பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

Mathavi by Mathavi
June 28, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0
மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி; பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!
Share on FacebookShare on Twitter

கிராமப்புற மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை மாவட்ட மட்டத்திலான தமிழ்மொழி தினப் போட்டியில் தமது பிள்ளைக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து குறித்த பெற்றோரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோரால் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமாவது,

மாவட்டமட்ட தமிழ்மொழித் தினப் போட்டி தொடர்பானது.

மேற்படி விடயம் தொடர்பாக இல-57/C சம்பூர் கிழக்கு, மூதூர் இல் வசிக்கும் திருமதி வி. கிரிசாந்தினி ஆகிய நான் தங்களிடம் அறியத் தருவது யாதெனில் கடந்த 21.06. 2025 ம் திகதி மாவட்ட மட்ட தமிழ்மொழி தினப் போட்டியானது கந்தளாய் பரமோஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது .

இந்தப் போட்டி நிகழ்வில் தி/மூ/சம்பூர் மகாவித்தியாலயத்தின் பிரிவு 4 தனி நடனப் போட்டியாளராக எனது மகள் வி.விகிசனா பங்குபற்றினார். போட்டி நிகழ்வு நிறைவு பெற்று அன்றைய தினம் பி.ப 02.00 மணியளவில் பெறுபேறு காட்சிப்படுத்தபட்டது.

இதில் எனது மகளான தி/மூ.சம்பூர் மகாவித்தியாலயம் வி. விகிசனா முதலாம் இடம் என்றும் புனித மரியாள் கல்லூரி மாணவி இரண்டாம் இடம் என்றும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு எனது மகளை உடனடியாக அலுவலகத்திற்கு அழைத்து சென்று மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் விபரங்கள் பூரணப்படுத்தப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு புகைப்படம் எடுத்துவிட்டு மாகாணத்திற்கான திகதி அறிவிக்கப்படும் போது பங்குபற்றுமாறும் கூறினர்.

இதன் பின்னர் சகல போட்டி நிகழ்வுகளும் நிறைவு பெற்று நாங்கள் வீடு திரும்பத் தயாராகிய நிலையில் ஏற்கனவே ஒட்டப்பட்ட பெறுபேறு அகற்றப்பட்டு எனது மகளான தி/மூ.சம்பூர் மகாவித்தியாலம் இரண்டாம் இடம் என்றும் தி/புனித மரியாள் கல்லூரி முதலாம் இடம் என்றும், மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு நான் பொறுப்பாசிரியர்களுடன் அலுவலகம் சென்று கேட்டபோது அதற்கான சரியான காரணம் கூறவில்லை.

மாறாக தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து எம்மை அச்சுறுத்தலாக பேசிய நிலையில் எமது வலயம் சார்பானவர்கள் இதற்கு தீர்வைக் கேட்கும்போது விடயத்தை கடிதம் மூலம் வழங்குமாறும் இரண்டு மாணவிகளையும் முதல்நிலை என அறிவிக்கவுள்ளதாகவும் தற்போது அலுவலக நேரம் நிறைவு பெற்றுள்ளதாகவும் தகவலை எமது வலயத்திற்கு அறியத்தருவதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும் ஏனைய போட்டி நிகழ்வுகளின் விபரம் வலயத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படவில்லை. இச்செயற்படானது எனது பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனால் பிள்ளை மிகுந்த உளத்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனது பிள்ளையின் மனநிலையினை சிறிதளவும் எண்ணாது இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள். எனது பிள்ளை மாகாணத்தில் பங்கு பற்றுவதனையே நாளாந்தம் உச்சரிக்கும் நிலையில் இவர்களது செயற்பாடானது நாளந்தம் எனது பிள்ளையை மன உளைச்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் எனது பிள்ளைக்கான நீதியான தீர்வினை உடனடியாகப் பெற்று 05.07.2025 நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டியில் பங்கு கொள்வதனை உறுதிப்படுத்தி தருமாறு தங்களை இரு கரம் கூப்பி கேட்டு நிற்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோர், பாடசாலை அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பித்திருக்கின்ற அதே வேளையிலே மனித உரிமை ஆணைக்குழுவிலும் குறித்த விடயம் தொடர்பிலான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

தமது பிள்ளைக்கு சரியான தீர்வு பெற்றுத் தர வேண்டும் எனவும் பிள்ளை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் இதற்கு உரிய தரப்புகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்கின்றனர்..!

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்கின்றனர்..!

by Thamil
July 19, 2025
0

'வவுனியா மாநகர சபையின் முதல்வரும், பிரதி முதல்வரும் தனக்கு அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில் செய்வதற்கு இடையூறை ஏற்படுத்துவதாக' இலங்கைத் தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகர...

யாழில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா..!

யாழில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா..!

by Thamil
July 19, 2025
0

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று (19) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, இந்து...

தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

தொழிலாளர் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...

வான் பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!

வான் பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
July 19, 2025
0

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கன மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் வான் பாய்கின்றது. இன்று (19) மதியம் முதல் வான் பாய்கின்றது....

யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

by Thamil
July 19, 2025
0

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்...

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

by User3
July 19, 2025
0

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தகவலறிந்து குறித்த பகுதிக்கு நேற்று...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

by User3
July 19, 2025
0

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்....

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

by User3
July 19, 2025
0

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தமது பயணத்தின் போது நானு ஓயா புகையிரத நிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடி, கொண்டாடியுள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற...

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

by User3
July 19, 2025
0

சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசிய...

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

by User3
July 19, 2025
0

இன்றையதினம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபா நாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி