• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

திருமலை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது.!

Mathavi by Mathavi
June 28, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
திருமலை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது.!
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான முறையற்ற இடமாற்றம் கண்டிக்கத்தக்கதாகும் எனவும் இது திட்டமிடப்பட்ட இடமாற்றமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் தெரிவித்தார்.

தம்பலகாமத்தில் உள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவில் இடமாற்றம் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடாத்தியுள்ளார்கள்.

இது திட்டமிட்டு அரச உத்தியோகத்தர்கள் மீது இடம்பெறும் ஒரு செயலாகும் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்வதனால் வாழ்வாதாரம், குடும்ப நிலை என்னவாகும் இதனால் மாதாந்த சம்பளம் குடும்ப செலவுக்கு போதியளவு இல்லாத நிலையில் போக்குவரத்துக்கே போதுமானது. நாடாளுமன்றில் இதனை கொண்டு சென்று திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை பேசி அவர்களுக்கு கரம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் எமது தம்பலகாமம் பிரதேச பகுதியிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் மொறவெவ, குச்சவெளி, சேருநுவர உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் அவர்களுக்காக அருகாமையில் உள்ள இடங்களுக்கு நியாயமானதான இடமாற்றத்தை வழங்க வேண்டும் இல்லாது போனால் தற்போதைய மாதாந்த சம்பளம் குடும்பத்தை கொண்டு நடத்தவோ பிள்ளைகளை பராமரிகாகவோ முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி