• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கஞ்சா வைத்து தூக்குவேன் – பொம்பிளைக் கள்ளன் வட்டுக்கோட்டை பொலிஸ் அமலதாஸ் மிரட்டல்.!

Mathavi by Mathavi
June 27, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
கஞ்சா வைத்து தூக்குவேன் – பொம்பிளைக் கள்ளன் வட்டுக்கோட்டை பொலிஸ் அமலதாஸ் மிரட்டல்.!
Share on FacebookShare on Twitter

முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொதுமகன் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தரான பொம்பிளை கள்ளன் அமலதாஸ் மிரட்டியுள்ளான்.

விசாரணைக்கு வரா விட்டால் கஞ்சா வைத்து தூக்கியிருப்பேன், இனிமேல் உன்னை பொலிஸ் ஸ்டேஷன் பக்கம் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் கஞ்சா கேஸில் தான் உள்ளே போவாய் என மிரட்டியுள்ளான். இதற்கு காரணம் எதிர் தரப்பிலிருந்து பிச்சைக்காரன் அமலதாஸுக்கு கொடுக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபா லஞ்சமே.

அநியாயம் செய்தவர்களோ அல்லது நியாயமாக நடப்பவர்களோ பொலிஸ் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால் இவனிடம் இரண்டாயிரம் ரூபா கொடுத்தால் அந்த தரப்புக்கு சார்பாக செயற்படுவான் என மக்கள் தெரிவிக்கின்றனர். தெருப் பிச்சைக்காரர்களை விட மோசமான அளவிற்கு இவனது பிச்சை எடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

முறைப்பாடு ஒன்றிற்கு விசாரணை செய்ய சென்றவேளை அந்த குடும்பத்துடன் குறித்த காவாலி அநாகரீகமான சொற்பிரயோகங்களை மேற்கொண்டவேளை அங்கிருந்த இளைஞன் ஒருவர் தடி ஒன்றினை எடுத்து விரட்டிச் சென்றவேளை குறித்த காவாலி தலை தெறிக்க தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

கரடி போல் இருக்கும் இவனிடம் அழகான பெண்கள் ஏதாவது பிரச்சினைகளுக்கு சென்றால் மன்மதனாக மாறிவிடுவானாம். அந்த பெண்களிடம் மன்மதனாக மாறும் அதேவேளை அந்த பெண்களுக்கு எதிரானவர்களுடன் அரக்கன் போல செயற்படுவான் என மக்கள் கூறுகின்றனர்.

சங்கரத்தை பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் பணிபுரியும் 40 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவருக்கும் குறித்த காவாலிக்குமிடையே முறையற்ற தொடர்பு காணப்படுவதாக நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர். அதைவிட வேறொரு பெண்ணுடனும் தற்போது நெருக்கமாக பழகுவதாகவும் தெரியவருகிறது.

குறித்த காவாலி முறைப்பாடு ஒன்றினை விசாரணை செய்வதற்காக சென்றவேளை பெண் ஒருவருடன் சில்மிஷம் செய்ய முற்பட்டவேளை அந்தப் பெண்ணின் கணவரால் நையப்புடைக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் முன்னர் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சொந்த இடமாக கொண்ட குறித்த காவாலி வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பிரதேசவாதம் பேசுவதாகவும், தான் யாழ்ப்பாணம் என்று தன்னை உயர்த்தியும் அவர்களை ஏளனமாக பேசுவதாகவும் அறியமுடிகிறது.

அத்துடன் குறித்த பொலிஸ் காவாலியுடன் இணைந்து வெளியே கடமைக்கு செல்வதற்கு ஏனைய பொலிஸார் தயக்கம் காட்டுகின்றனர். இந்த காவாலி செல்லும் இடங்களில் எல்லாம் காவாலித்தனமான செயற்பாடுகளை செய்வதால் தங்களுக்கும் ஆபத்து ஏற்படுமோ என ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயப்படுகின்றனர்.

Related Posts

திருடனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

திருடனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

by Mathavi
June 7, 2026
0

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல கிராம பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி...

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

by Mathavi
June 7, 2026
0

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற...

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக...

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

by Mathavi
June 7, 2026
0

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

by Mathavi
June 7, 2026
0

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!

by Mathavi
June 7, 2026
0

அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (6)...

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது.!

by Mathavi
June 7, 2026
0

ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம - பனாகொட வீதியில் நேற்று (06) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கணவனை கொ*லை செய்த மனைவி.!

by Mathavi
June 7, 2026
0

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய...

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

by Mathavi
June 7, 2026
0

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி