• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

“சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை” எனும் கருப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி.!

Mathavi by Mathavi
June 22, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
“சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை” எனும் கருப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி.!
Share on FacebookShare on Twitter

வேல்ட் விஷன் லங்கா நிறுவனமானது சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய “சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை” எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நேற்றையதினம் நடைபெற்றது.

நடைபவனியானது சாவகச்சேரி நகரசபைக்கு முன்பாக ஆரம்பித்து சாவகச்சேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவர்களினால் விழிப்புணர்வு வீதி நாடகமும் ஆற்றுகை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனியானது மீண்டும் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது.

இந் நிகழ்விற்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிபாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் விழிப்புணர்வு சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதோடு பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக் கோரிக்கையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சிறுவர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் இந்த செயற்றிட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி