• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதங்களால் தாக்கி தாயும் மகளும் கொ*லை – மூவர் கைது.!

Mathavi by Mathavi
June 20, 2025
in இலங்கை செய்திகள்
0
கூரிய ஆயுதங்களால் தாக்கி தாயும் மகளும் கொ*லை – மூவர் கைது.!
Share on FacebookShare on Twitter

வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படு கொ லை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பயங்கரச் சம்பவம் அனுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 23 வயதுடைய மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்களையும் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அயல்வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

by Thamil
July 18, 2025
0

மன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு இன்று (18) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம்...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

by Thamil
July 18, 2025
0

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிகள் மோதும் 14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத்...

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

by Thamil
July 18, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்...

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

by Thamil
July 18, 2025
0

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று...

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

by Thamil
July 18, 2025
0

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. நாளைய தினம் (19) இடம்பெற உள்ள இசை நிகழ்வில்...

வடக்கு மனிதப் புதைகுழிகள் பற்றி விரைவில் உண்மைகள் வெளிவரும்..!

வடக்கு மனிதப் புதைகுழிகள் பற்றி விரைவில் உண்மைகள் வெளிவரும்..!

by Thamil
July 18, 2025
0

"வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "செம்மணி...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்..!

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்..!

by Thamil
July 18, 2025
0

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிஸார் இன்று (18) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஐஸ்...

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

by Thamil
July 18, 2025
0

யாழில் தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் ஊடகவியலாளர்களுக்கு குறித்த ஊடக சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து...

கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

by Thamil
July 18, 2025
0

கரைதுறைப்பற்று பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (18.07.2025) கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாலை 01.30 மணிக்கு...

முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது..!

முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது..!

by Thamil
July 18, 2025
0

"தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம்" எனத் தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம், எமது மீனவ...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி