• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

Thamil by Thamil
June 19, 2025
in இலங்கை செய்திகள்
0
திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!
Share on FacebookShare on Twitter

இன்றைய தினம் யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகியவேளை திடீரென மயக்கமுற்றுள்ளார். இந்நிலையில் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

குற்றவாளிகள் தப்ப முடியாது: அவர்களுக்குத் தண்டனை உறுதி – அமைச்சர் பிமல்!

குற்றவாளிகள் தப்ப முடியாது: அவர்களுக்குத் தண்டனை உறுதி – அமைச்சர் பிமல்!

by User3
July 19, 2025
0

கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் - ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது என்றும் விசாரணைகளுக்காகத் திறமையான...

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும் – ராஜிதவின் மகன் தெரிவிப்பு !

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும் – ராஜிதவின் மகன் தெரிவிப்பு !

by User3
July 19, 2025
0

எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...

கோர விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கோர விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

by User3
July 19, 2025
0

வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில்...

யாழ். பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட ஜகத் விக்ரமரத்ன..!

யாழ். பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட ஜகத் விக்ரமரத்ன..!

by Thamil
July 18, 2025
0

இன்று (18) சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.

சிறப்பாக இடம்பெற்ற பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு..!

சிறப்பாக இடம்பெற்ற பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு..!

by Thamil
July 18, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய தினம் (18) காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய...

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

by Thamil
July 18, 2025
0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன இன்றைய தினம் (18) வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர்...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

by Thamil
July 18, 2025
0

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கமைப்பிலும், வெளி விவகார வெளிநாட்டு...

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

by Thamil
July 18, 2025
0

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11...

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

by Thamil
July 18, 2025
0

மன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு இன்று (18) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம்...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

by Thamil
July 18, 2025
0

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிகள் மோதும் 14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி