• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த பாலம்; நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.!

Mathavi by Mathavi
June 16, 2025
in இந்திய செய்திகள்
0
திடீரென இடிந்து விழுந்த பாலம்; நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.!
233
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரையை வந்தடைந்தடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஆற்றில் விழுந்த மற்றையவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

Related Posts

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

by User3
July 12, 2025
0

இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்களே இவ்வாறு...

78 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சம் கண்ட கிராமம்!

78 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சம் கண்ட கிராமம்!

by User3
July 12, 2025
0

ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், மின்சாரம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும் மலைக்கிராமத்தில், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து...

காதலுக்கு தடையாக இருந்த தனது குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்!

காதலுக்கு தடையாக இருந்த தனது குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்!

by User3
July 12, 2025
0

உத்தர பிரதேசத்தில் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொடூரமாகக் கொன்ற தாய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின், அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர்...

உலகை உலுக்கிய அஹமதாபாத் விமான விபத்து : வெளியானது முதற்கட்ட அறிக்கை!

உலகை உலுக்கிய அஹமதாபாத் விமான விபத்து : வெளியானது முதற்கட்ட அறிக்கை!

by User3
July 12, 2025
0

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அஹ்மதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியானது. அதன்படி,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி