• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

Thamil by Thamil
June 12, 2025
in இலங்கை செய்திகள், நிகழ்வுகள்
0
வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!
Share on FacebookShare on Twitter

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்து மா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழும் இலங்காபுரியின் பூர்வ பாகமாகிய மட்டக்களப்புக்கு வடக்கே, சகல வளங்களும் திகழும் செந்நெல் விளையும் சிறப்பான வயல் நிலங்களும், சைவ நெறி நின்று தமிழ் வளர்க்கும் மக்கள் வாழும் சைவப்பெரும் கிராமமாம் வந்தாறுமூலையில் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மனுக்கும் விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான மிதுன லக்கின சுப வேளையில் வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன ஏக குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 13 ஆம் திகதி கிரியைகள் உடன் ஆரம்பமாகி 14 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் – 15 ஆம் திகதி பி.ப. 2 மணி வரை எண்ணெய்க்காப்பு நடைபெற்று மறுநாள் விசுவாவசு வருடம் ஆனி திங்கள் 2ஆம் நாள் 16 ஆம் திகதியும் அவிட்ட நட்சத்திரமும் பஞ்சமி திதியும் சித்தயோகமும் கூடிய காலை 6:30 மணி முதல் 7:23 மணி வரையுள்ள மிதுன லக்கின சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து. மகாகபிர் நிவேதனம் தேவர்கள் வழிபாட்டிற்கு திருக்கதவம், காப்பிடல், யாக உத்வாசனம், எஜமான் அபிஷேகம், கற்பாபரண அபிஷேகம்,திருமுறை ஓதி திருக்கதவும் திறத்தல், தசமங்கல தரிசனம் மகா அபிஷேகம், விசேட பூஜை பிரதம குரு ஆசியுரையும், பிரசாதம் வழங்கல், அன்னதானமும் வழங்கப்படுவதோடு அன்றைய தினப்பூஜை நிகழ்வுகள் நிறைவுபெறும்.

மறுநாள் 17 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை மாலை 5.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை மண்டலாபிஷேகம் பூசைகள் நடம்பெறும்.

27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அபிஷேகங்களில் சிறப்பானதாகக் கொள்ளப்படும் 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மனுக்கான மகா கும்பாபிஷேக நிகழ்வானது நிறைவுபெறவுள்ளது.

கிரியா கால விபரம் 13 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு கருமாரம்பம் விநாயகர் வழிபாடு புண்ணியாக வாசனம், அணிஞ்ஞை திரவிய சுத்தி, திரவிய விபாகம், முகூர்த்த பத்திரிகை படணம், பேரிதாடனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரகமகம், ரக்ஷஷோக்ன ஹோமம், கங்காதேவி பூஜை, ஆதித்தியாக்கினி, சங்கிரனம், நூதன மூர்த்திகள், தானியாதி வாசம், ஜலாதி வாசம்நயனோன்டு மீலனம் சயனாரோகணம், பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

பிற்பகல் 4 மணி முதல் விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேச பலி, வாஸ்த்து சாந்தி, மிருத் சங்கிரணம், அங்குரார்பணம், ஆசார்ய ரக்ஷா பந்தனம், கடஸ்தாபனம், கலா கர்ஷணமனஹோமம், யாக பரிவார மூர்த்திகள் பூஜை, அக்னிகாரியம் கும்பயாக சாலா பிரவேசம், திபாராதனை, தூபிஸ்தாபனம், கோவாசம், தீபஸ்தாபனம் யந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஸ்டபந்தனம் இடம்பெறும்.

14 ஆம் திகதி காலை 8 மணி முதல் விநாயகர் வழிபாடு யாக பூஜை, காயத்திரி ஹோம், அஷ்டோத்திர ஹோமம் தீபாராதனை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், ஆசிர்வாதம், பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

பி.ப. 5 மணி முதல் விநாயகர் வழிபாடு, வேதபாராணம் யாக பூஜை, மூல மந்திர மாலா ஹோமம், தீபாராதனை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

Related Posts

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

by Mathavi
July 20, 2025
0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

by Mathavi
July 20, 2025
0

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக்...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

by Mathavi
July 20, 2025
0

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்." -...

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

by Mathavi
July 20, 2025
0

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

by Thamil
July 19, 2025
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

by Thamil
July 19, 2025
0

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

by Thamil
July 19, 2025
0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

by Thamil
July 19, 2025
0

14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

வியாபார நிலையங்களை அகற்றக் கோரி உரிமையாளர்களுக்கு கடிதம்; உரிய தரப்புடன் கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தால் கிண்ணியா தோணா கரையோரத்தில் உள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை அகற்றக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி