• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு

Sangeetha by Sangeetha
June 12, 2025
in இந்திய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு
Share on FacebookShare on Twitter

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும்.

இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.

Related Posts

மது போதையில் பாம்பை உயிருடன் விழுங்கிய நபர்!

மது போதையில் பாம்பை உயிருடன் விழுங்கிய நபர்!

by User3
July 18, 2025
0

இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் மது போதையில் பாம்பை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை...

பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு காணொளி எடுத்த நபர் உயிரிழப்பு!

பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு காணொளி எடுத்த நபர் உயிரிழப்பு!

by User3
July 18, 2025
0

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார். பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள...

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று.!

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று.!

by Mathavi
July 18, 2025
0

யாழ் வடமராட்சி கிடக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. விளையாட்டு விழாவானது...

கோவில் நிலத்தில் 100 பெண்கள் புதைப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவில் நிலத்தில் 100 பெண்கள் புதைப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

by User3
July 18, 2025
0

கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்கள் கொலை செய்யப்பட்டு கோயில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் உடலங்களை இரகசியமாகப் புதைக்குமாறு தன்னை கோயில்...

வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு ‘நாகம்’ செயலி அறிமுகம்!

வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு ‘நாகம்’ செயலி அறிமுகம்!

by User3
July 17, 2025
0

உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி பயிலரங்கம், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில்...

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

by User3
July 17, 2025
0

கன்னட நடிகையான ரன்யா ராவ் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டல் கடந்த மார்ச்...

நிமிஷா செய்தது குற்றம், அவருக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம்!

நிமிஷா செய்தது குற்றம், அவருக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம்!

by User3
July 17, 2025
0

தன் சகோதரரை கொலை செய்த கேரள தாதி நிமிஷாவின் குற்றத்திற்கு மன்னிப்பு வழங்க முடியாது என அப்தெல்ஃபத்தா மெஹ்தி உறுதியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,...

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்!

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்!

by User3
July 17, 2025
0

விமானம் தரையிரங்கும் போது விமானிகளின் சாதுரியத்தினால், விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் இருந்து பட்னாவுக்கு, 173 பயணிகளுடன் குறித்த விமானம் புறப்பட்ட நிலையில்...

பயணத்தின் இடைநடுவே உயிரிழந்த பேருந்து சாரதி!

பயணத்தின் இடைநடுவே உயிரிழந்த பேருந்து சாரதி!

by User3
July 17, 2025
0

தமிழகத்தின் திருச்செந்தூர் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சாரதி இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு இடைநடுவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளமையே விபத்துக்கான காரணம்...

போதைக்கு அடிமையான மகன் ; தந்தை எடுத்த விபரீத முடிவு!

போதைக்கு அடிமையான மகன் ; தந்தை எடுத்த விபரீத முடிவு!

by User3
July 16, 2025
0

உத்தரப் பிரதேசத்தின், ஷாஜகான்பூர் மாவட்டம், தில்ஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மகனை, அவரது தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன், போதைக்கு அடிமையான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி