• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ்த் தேசியத் தளத்தின் அரணாகும்.!

Mathavi by Mathavi
June 11, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ்த் தேசியத் தளத்தின் அரணாகும்.!
Share on FacebookShare on Twitter

இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும். அத்தகைதோர் தலைமுறையின் தோற்றத்திற்கு வழிகோலும் சமூகக் கடப்பாட்டைக் கொண்ட பாடசாலைகள், கல்வி அடைவுமட்டத்திற்கான தளங்களாக மட்டுமல்லாது, பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்கும், தலைமைத்துவ வாண்மைக்குமான களங்களை ஏற்படுத்த வேண்டும். அந்தக் காலப்பெரும்பணியை முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி செவ்வனே நிறைவேற்றி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கௌரவ.சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சிறீதரன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கல்லூரியின் முதல்வர் அரசரட்ணம் பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Related Posts

காவல்துறையினருக்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்தவர் கொ*லை.!

காவல்துறையினருக்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்தவர் கொ*லை.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை – மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்....

“நீதிக்கான நீண்ட காத்திருப்பு” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

“நீதிக்கான நீண்ட காத்திருப்பு” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

by Mathavi
June 15, 2025
0

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளை மையமாகக்கொண்ட “நீதிக்கான நீண்ட காத்திருப்பு” ஆவணப்படம் வவுனியாவில் இன்று திரையிடப்பட்டது. எழுநாவின் தயாரிப்பில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்...

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ். யுவதி தேசிய ரீதியில் சாதனை.!

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ். யுவதி தேசிய ரீதியில் சாதனை.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - பொன்னாலைப் பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள்...

சாமிமலை நகரில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை ஆரம்பம்.!

சாமிமலை நகரில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை ஆரம்பம்.!

by Mathavi
June 15, 2025
0

சாமி மலை நகரில் இருந்து நேற்று 14 ம் திகதி சிவனு சக்திவேல் தலைமையில் கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பித்தது. நேற்று 14 ம் திகதி மாலை 3...

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெருமளவு கஞ்சா.!

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெருமளவு கஞ்சா.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோக்கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலையில் இராணுவ புலனாய்வு துறை மற்றும்...

போலி ஆவணங்கள் மூலம் வாடகை வாகனங்களை விற்ற இருவர் கைது..!

போலி ஆவணங்கள் மூலம் வாடகை வாகனங்களை விற்ற இருவர் கைது..!

by Thamil
June 14, 2025
0

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த...

அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!

அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!

by Thamil
June 14, 2025
0

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

by Thamil
June 14, 2025
0

5 வயதுடைய சிறுவன் ஒருவன் நடந்து சாதனை படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) இல்டன்ஹால் நகரத்தில் இருந்து தலவாக்கலை பேருந்து நிலையம் வரை 5...

சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!

சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!

by Thamil
June 14, 2025
0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி