• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான பரிந்துரை வாத நிகழ்ச்சித் திட்டம்

Sangeetha by Sangeetha
June 8, 2025
in இலங்கை செய்திகள், நிகழ்வுகள்
0 0
0
மன்னார் மாவட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான பரிந்துரை வாத நிகழ்ச்சித் திட்டம்
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பரிந்துரை வாத நிகழ்ச்சித் திட்டம் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் ஏற்பாட்டில் ரைட் டு லைப் நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம் பெற்றது ,

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது

சமூக மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை அறிந்து ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எவ்வாறு அவற்றை சமூக மட்டங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக இந்த நிகழ்வில் பயிற்சி வழங்கப்பட்டது

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சி திட்டத்தில் ரைட் டு லைப் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான பிரசாந்த் மற்றும் சுனீத் மற்றும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி மையத்தில் மாவட்ட இணைப்பாளர் டிலக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த செயல்பாடு எதிர்காலத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் களிடையே இணைப்பை ஏற்படுத்தி சமூகப் பிரச்சினைகளை அடையாளப் படுத்துவதை பிரதானமாகக் கொண்டதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

பண்டிதர் பரந்தாமனின் இறுதி நினைவேந்தல்..!

by Thamil
June 16, 2025
0

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும், கல்விசார் ஆசிரியரும், பால பண்டிதர் மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் எனப் பேராளுமை கொண்ட பண்டிதர் வீரகத்திப்பிள்ளை...

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

கடலுக்குச் சென்ற இருவர் மாயம்..!

by Thamil
June 16, 2025
0

மொரட்டுவை - எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கு அருகில் இன்று (16) மீன்பிடிப்பதற்காக இரு மீனவர்கள் கடலுக்குச் சென்று கரைக்கு திரும்பிய நிலையில்...

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து.!

by Mathavi
June 16, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால்...

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கிச்சிராபுரம்...

சுகாதார அதிகாரியின் வங்கிக் கடன் அட்டை மோசடி; பாடசாலையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

சுகாதார அதிகாரியின் வங்கிக் கடன் அட்டை மோசடி; பாடசாலையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
June 16, 2025
0

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் ஒருவர் தன்னுடைய பெருந்தொகையான பணத்தை இழந்ததாக குற்றச்சாட்டு முன்வைத்தார். சம்பவம் தொடர்பில்...

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள்.!

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள்.!

by Mathavi
June 16, 2025
0

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள் என வடக்கு மாகாண மீனவர்கள் எழுத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர் கொழும்புக்குச் சென்று...

புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது.!

புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது.!

by Mathavi
June 16, 2025
0

மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகளை திருடியதாக கூறப்படும் தேரர் உட்பட மூவர் வெலிகம காவல்துறையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்.!

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்.!

by Mathavi
June 16, 2025
0

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்...

கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 16, 2025
0

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இனந்தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி