• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மீனவரை நேரில் சென்று நலன் விசாரித்த இம்ரான் எம்.பி.!

Mathavi by Mathavi
June 5, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மீனவரை நேரில் சென்று நலன் விசாரித்த இம்ரான் எம்.பி.!
Share on FacebookShare on Twitter

கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட குச்சவெளி ஜாயா நகர் மீனவர்களை சந்தித்து அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் இன்று (05) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மீனவரையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகம் விசாரித்தார்.

ADVERTISEMENT

Related Posts

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கிச்சிராபுரம்...

சுகாதார அதிகாரியின் வங்கிக் கடன் அட்டை மோசடி; பாடசாலையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

சுகாதார அதிகாரியின் வங்கிக் கடன் அட்டை மோசடி; பாடசாலையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
June 16, 2025
0

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் ஒருவர் தன்னுடைய பெருந்தொகையான பணத்தை இழந்ததாக குற்றச்சாட்டு முன்வைத்தார். சம்பவம் தொடர்பில்...

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள்.!

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள்.!

by Mathavi
June 16, 2025
0

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள் என வடக்கு மாகாண மீனவர்கள் எழுத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர் கொழும்புக்குச் சென்று...

புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது.!

புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது.!

by Mathavi
June 16, 2025
0

மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகளை திருடியதாக கூறப்படும் தேரர் உட்பட மூவர் வெலிகம காவல்துறையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்.!

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்.!

by Mathavi
June 16, 2025
0

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்...

கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 16, 2025
0

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இனந்தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார்...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் “உள்ளக அலுவல்கள் பிரிவு” திறந்து வைப்பு.!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் “உள்ளக அலுவல்கள் பிரிவு” திறந்து வைப்பு.!

by Mathavi
June 16, 2025
0

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" இன்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களினால் திறந்து...

விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்ட ஆலய செயலாளர்; எதிராக சட்ட நடவடிக்கை.!

விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்ட ஆலய செயலாளர்; எதிராக சட்ட நடவடிக்கை.!

by Mathavi
June 16, 2025
0

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் யாப்பு விதி, ஆலயத்தின் பொது சபை, நிர்வாக சபை போன்ற விதி முறைகளுக்கு முரணாக ஆலய செயலாளர் செயற்பட்டு, சட்டவிரோதமாக...

யாழில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!

யாழில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 16, 2025
0

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி