• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது; எம்.பி ஜீவனிடம் பிரதேச செயலாளர் தெரிவிப்பு.!

Mathavi by Mathavi
May 27, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது; எம்.பி ஜீவனிடம் பிரதேச செயலாளர்  தெரிவிப்பு.!
Share on FacebookShare on Twitter

நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.

நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில்(டிக்கோயா) இன்றைய தினம்(27) இடம்பெற்றிருந்தது.

ADVERTISEMENT

மேலும் இன்று நடைபெற்ற நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான் பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, நிலவிவரும் சிறுநீரக நோய்த் தாக்கதிற்கான வைத்திய சேவைகளை வழங்குவதற்காக வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறைகள் நிலவுவதால் அதனை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டிருந்தார்.

அத்தோடு நாங்கள் கவனித்த பிரதான விடயம் நிறைய பாடசாலைகளில் மலசலகூட வசதிகள் இல்லை. இதனை நாங்கள் உலக வங்கியின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்திருந்தோம். மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இந்த போதைப்பொருள் பிரச்சினை 2021 இல் மலையகத்தில் ஒரு பாரிய போதைப்பொருள் பிரச்சினையாக நடந்து கொண்டிருக்கும் போது நாங்கள் காவல்துறை இன் ஊடாக ஒரு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

அதாவது ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கண்கானிப்பு குழு ஒன்று வைப்போம். அதில் கட்டாயமாக ஒரு பெண் போலீஸ் உம் இருப்பார் ஆண் போலீஸ் உம் இருப்பார். அந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த பிரச்சினையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

இரண்டாவது விடயம் பொலிஸார் நினைத்தால் விழிப்புணர்வு நிகழ்வுகள் செய்ய முடியும். மாதத்திற்கு இரண்டு பாடசாலைகளை சரி முறையே செய்தால் கூட ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.

அதேபோல் உண்மையான விடயம் என்னவென்றால் 50 வீடுகளுக்கு 2 பொலிஸை வைப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. காரணம் மக்கள் சுதந்திரமாக வாழ்பவர்கள், போதைப்பொருள் பிரச்சினையை தடுப்பதற்கு பல்வேறு மாற்று வலிகள் உள்ளன.

மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றத்தை நிறுத்தியமைக்காக இந்த நேரத்தில் அரசங்கத்திற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

நோர்வூட், மஸ்கெலியா, ஹட்டன் ஆகிய பகுதிகளில் பேசப்பட்ட முக்கியமான பிரச்சினைதான் வீட்டுத்திட்டம் சம்பந்தமானதாகும். குறிப்பாக தோட்டப் புறங்களில் வேலை செய்வதற்கு நோக்கங்கள், வளங்கள், நிதி ஒதுக்கீடு இருந்தாலும் கூட சட்டமைப்பு பிரகாரம் நமக்கு அனுமதி கிடையாது. அதனால் தான் தோட்டப் புற குடும்பங்கள் பின்தங்கி உள்ளன. அதற்கான முக்கியமான காரணம் தோட்ட முகாமையாளர்கள்தான். நாம் வேலை செய்ய நினைக்கும் போதும் அவர்கள் சில நிபந்தனைகளை வைக்கின்றனர். ஆகையால் காணிகளை வழங்கும் போது நிறைய மக்களுக்கு அவர்களுக்கான வீடுகளை கட்ட முடியும். அதற்கான முழுமையான ஆதரவு வழங்குவோம். அத்தோடு அதற்கான ஆவணங்கள் அமைச்சில் உண்டு.

நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், கலைச்செல்வி, ஹட்டன்-டிக்கோயா நகர சபை செயலாளர், மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர், நோர்வூட் பிரதேச சபை செயலாளர், அரச நிறுவன அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவகர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

Related Posts

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

by Mathavi
June 13, 2025
0

வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 102 பாடசாலைகள் பங்கு...

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

by Mathavi
June 13, 2025
0

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தன. இந்த முகாம்...

வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.!

வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.!

by Mathavi
June 13, 2025
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை அதாவது...

யாழில் ஆறு ஆடுகளை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

யாழில் ஆறு ஆடுகளை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 13, 2025
0

மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய இருவர் நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - தச்சன் தோப்பு...

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவு.!

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவு.!

by Mathavi
June 13, 2025
0

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று 13/06 காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி...

முள்ளியவளையில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைத்தமைக்கான தன்னிலை விளக்கம்.!

முள்ளியவளையில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைத்தமைக்கான தன்னிலை விளக்கம்.!

by Mathavi
June 13, 2025
0

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. அது நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன்...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 13, 2025
0

புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின்...

ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்.!

ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்.!

by Mathavi
June 13, 2025
0

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு...

சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்.!

சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்.!

by Mathavi
June 13, 2025
0

யாழ். வடமராட்சி இந்து கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பவனி நிகழ்வும், வீதி நாடகமும் இன்றையதினம் காலை 8:30 மணியளவில் ''பிளாஸ்டிக் மாசுப்பாட்டை முடிவுறுத்துவோம் "...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி