• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அநுர அரசாங்கம் இரட்டை வேடம் – கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க அளவீடு.!

Mathavi by Mathavi
May 21, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
அநுர அரசாங்கம் இரட்டை வேடம் – கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க அளவீடு.!
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கரையோர பகுதிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட கனிய மணல் அகழ்வுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறுபட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் உள்ளூர் முகவர்கள் சிலரின் உதவியுடன் குறித்த மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு மக்களின் விருப்பம் இன்றி அனுமதி வழங்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் தேர்தல் முடிந்து உள்ளூராட்சி மன்றங்கள் கூட அமைக்கப்படாத நிலையில் கனிய மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்குவதற்கான அளவீட்டு பணிகளை அரச நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம் (19) மத்திய நில அளவை திணைக்களத்தினர் பேசாலை 50 வீட்டுத் திட்டம் பகுதியில் கனிய மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான அளவீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் வருகை தந்திருந்த நிலையில் பொது அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்களின் தலையீடு காரணமாக அளவிடும் பணிகளை நிறுத்தி விட்டு வெளியேறியிருந்தனர்.

ADVERTISEMENT

குறித்த நில அளவைத் திணைக்களத்தினர் அளவீடு மேற்கொள்ளும் பணிகளை ஆவணப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதுடன் ஊடகவியலாளர்களின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டை காணொளியாகவும் பதிவு செய்து அச்சுறுத்தி இருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவும் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களில் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க அரச திணைக்களங்கள் வருகை தந்த நிலையில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்து சில நாட்களே நிறைவடைந்த நிலையில் மீண்டும் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள திணைக்களங்கள் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு அநுர தலைமையிலான அரசாங்கம் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் ஒரு வாக்குறுதியையும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் வாக்குறுதிக்கு எதிரான நிலைப்பாட்டையும் முன்னெடுத்து வருகின்றமை மன்னார் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

அதே நேரம் மன்னாரில் உள்ள சில மக்களால் புறக்கணிக்கப்பட்ட முகவர்களை பயன்படுத்தி உள்ளூர் திணைக்களங்களிடங்களிடமும் அதே நேரம் சில கிராம மக்களிடம் அனுமதி பெறுவதற்கும் கனிய மணல் அகழ்வோடு தொடர்புடைய நிறுவனம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

by Sangeetha
June 14, 2025
0

தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

by Sangeetha
June 14, 2025
0

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

by Sangeetha
June 14, 2025
0

கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

மக்களை ஏமாற்ற வேண்டாம்; வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே?- சஜித்

மக்களை ஏமாற்ற வேண்டாம்; வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே?- சஜித்

by Sangeetha
June 14, 2025
0

"தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்று வரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஜனாதிபதிக்கோ...

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவோம் – ஆளும் தரப்பு தெரிவிப்பு!

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவோம் – ஆளும் தரப்பு தெரிவிப்பு!

by Sangeetha
June 14, 2025
0

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

மாற்றுத்திறனாளர்களின் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – அருவி நிறுவனம் வலியுறுத்து!

மாற்றுத்திறனாளர்களின் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – அருவி நிறுவனம் வலியுறுத்து!

by Sangeetha
June 14, 2025
0

ஏனைய பிரைஜைகள் போன்று மாற்றுத்திறனாளர்களின் குறிப்பாக கண்பார்வை இல்லாத மாற்று வலுவுள்ளோருக்கான அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனஅருவி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று...

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!

by Sangeetha
June 14, 2025
0

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் (14.06.2025) காலை 8.30  மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின்...

சூட்சுமமான முறையில் பாலை மர தீராந்திகளை எடுத்து வந்த சந்தேகநபர் கைது!

சூட்சுமமான முறையில் பாலை மர தீராந்திகளை எடுத்து வந்த சந்தேகநபர் கைது!

by Sangeetha
June 14, 2025
0

முட்கொம்பன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பாலை மர தீராந்திகளை கொண்டு சென்ற ஒருவர் காவல்துறையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தின் கீழ்...

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வண்டு மொய்த்த உணவு பொருட்கள் பறிமுதல்!

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வண்டு மொய்த்த உணவு பொருட்கள் பறிமுதல்!

by Sangeetha
June 14, 2025
0

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மீது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி