நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடனான சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT