• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு பாயும் நீரைத் தடுக்க அணை: ஆப்கானிஸ்தான் அரசின் திட்டம்!

Sangeetha by Sangeetha
May 20, 2025
in உலக செய்திகள்
0 0
0
பாகிஸ்தானுக்கு பாயும் நீரைத் தடுக்க அணை: ஆப்கானிஸ்தான் அரசின் திட்டம்!
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அணை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட ஆப்கான் அரசு தயாராகி வருவதாக பலூச் ஆதரவாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

”இது பாகிஸ்தான் முடிவின் தொடக்கம். இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நதிகளின் நீரைத் தடுக்க ஆப்கானிஸ்தான் அணை கட்டத் தயாராகி வருகின்றது.

தாலிபான் அரசின் இராணுவ ஜெனரல் முகமது முபின் கான், குனார் பகுதியில் உள்ள அணையை நேரில் ஆய்வு செய்த பின்னர், புதிய அணைகள் கட்டுவதற்கான நிதியை திரட்ட ஆப்கான் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயம்!

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயம்!

by Sangeetha
June 16, 2025
0

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த பகுதி தீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய அரச...

அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.!

அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.!

by Mathavi
June 15, 2025
0

ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின்...

மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

by Thamil
June 14, 2025
0

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ்க்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் தாக்குதல்களை எதிர்கொண்டு இஸ்ரேலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று...

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் உயிரிழப்பு – பெரும் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் உயிரிழப்பு – பெரும் பதற்றம்!

by Sangeetha
June 14, 2025
0

இஸ்ரேல் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத்...

ஈரானில் 200 விமான தாக்குதலை 100 இடங்களில் நடத்திய இஸ்ரேல் – பழிவாங்குவோம் என ஈரான் பதில் மிரட்டல்!

ஈரானில் 200 விமான தாக்குதலை 100 இடங்களில் நடத்திய இஸ்ரேல் – பழிவாங்குவோம் என ஈரான் பதில் மிரட்டல்!

by Sangeetha
June 13, 2025
0

இஸ்ரேலின் இந்த தாக்குதல் முன்னெடுப்பு "சிங்கத்தின் வலிமை" (Strength of a Lion) எனப் பெயரிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றி...

ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: பெரும் பதற்றம் !!

ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: பெரும் பதற்றம் !!

by Sangeetha
June 13, 2025
0

இன்று காலை ஈரானின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின்...

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: போராட்டம் வன்முறையாக மாறியது – 40 காவல்துறையினர் படுகாயம்

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: போராட்டம் வன்முறையாக மாறியது – 40 காவல்துறையினர் படுகாயம்

by Sangeetha
June 13, 2025
0

இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச்...

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்

by Sangeetha
June 12, 2025
0

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக...

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

by Sangeetha
June 12, 2025
0

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி