• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்தியா–மாலைதீவு இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Sangeetha by Sangeetha
May 20, 2025
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0 0
0
இந்தியா–மாலைதீவு இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
Share on FacebookShare on Twitter

வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் நிதியுதவியுடன் மாலைதீவில் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம்(18)  இந்தியா-மாலைதீவுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளன.

மாலைதீவில் படகு சேவையை மேம்படுத்துதல், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக  இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாலைதீவு அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா கலீல், இந்தியா சார்பில் மாலைதீவுக்கான இந்திய தூதர் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் முகமது அமீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ADVERTISEMENT

Related Posts

இறுதி நேரத்தில் ஏர் இந்தியா விமானம் இரத்து!

இறுதி நேரத்தில் ஏர் இந்தியா விமானம் இரத்து!

by Sangeetha
June 17, 2025
0

இந்தியாவிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்றையதினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அகமதாபத்தில் இருந்து...

ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி

ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி

by Sangeetha
June 17, 2025
0

கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கியுள்ளதர். அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி...

இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொ*ல்லப்பட்டாரா?

இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொ*ல்லப்பட்டாரா?

by Sangeetha
June 17, 2025
0

ஈரானிய இராணுவத் தளபதி அலி ஷட்மானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் நேற்று(16.06.2025) இரவு நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும்,...

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

by Sangeetha
June 17, 2025
0

சென் பிரான்சிஸ்கோவிலிருந்து(San Francisco) மும்பைக்கு, கொல்கத்தா வழியாக பயணித்த ஏர் இந்தியா விமானம் (AI180), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள்...

இங்கிலாந்தின் உளவுத்துறை தலைமை பொறுப்புக்கு முதல்முறையாக பெண் அதிகாரி நியமனம்

இங்கிலாந்தின் உளவுத்துறை தலைமை பொறுப்புக்கு முதல்முறையாக பெண் அதிகாரி நியமனம்

by Sangeetha
June 17, 2025
0

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இங்கிலாந்துக்கு அதிகளவில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை கண்காணிக்க நாட்டின் உளவுத்துறையை மேலும் பலப்படுத்த...

ஈரானின் உச்சபட்ச தலைவரை  கொ*ன்றால் மோதல் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொ*ன்றால் மோதல் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

by Sangeetha
June 17, 2025
0

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும்...

இந்திய பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார்

இந்திய பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார்

by Sangeetha
June 17, 2025
0

கனடா,அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்....

இந்திய பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிப்பு

இந்திய பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிப்பு

by Sangeetha
June 16, 2025
0

கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இம்மாநாடு, 17ம் திகதி வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில்,...

‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்

‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! – ஹாங்காங்கில் தரையிறக்கம்

by Sangeetha
June 16, 2025
0

இன்று காலை 9.46 மணிக்கு ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில், விமானத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி