• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இளைஞனிடம் இலஞ்சம் வாங்கிய வட்டுக்கோட்டை பொலிஸ் காவாலி அமலதாஸ்..!

Thamil by Thamil
May 15, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
இளைஞனிடம் இலஞ்சம் வாங்கிய வட்டுக்கோட்டை பொலிஸ் காவாலி அமலதாஸ்..!
Share on FacebookShare on Twitter

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தரான காவாலி அமலதாஸ் (தகட்டு இலக்கம் – 88118) 2,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த காவாலியே இவ்வாறு காவாலித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரான காவாலி இவ்வாறு பலரிடம் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு இலஞ்சம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வீடுகளில் ஏதாவது கொண்டாட்டங்கள் நடைபெறும் போது அங்கு ஒலிபெருக்கியில் பாடல் இசைக்கப்படும் போது அங்கு சென்று தொடர்ந்து பாடல் ஒலிக்க அனுமதிக்க வேண்டுமானால் காசு தரவேண்டும் என கூறி இலஞ்சம் பெற்றுச் செல்வதாக மக்கள் தெரிவித்தனர்.

இவனுடன் செல்கின்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மக்களுடன் பண்பாக நடந்தாலும் இவன் அதையும் மீறி மக்களை கேவலமாக நடத்துகிறான். இவனது செயற்பாடுகளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்துவேன் என ஒரு பெண் அவனுக்கு நேரிலேயே கூறியவேளை அந்த பெண்ணை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் உடலுறவு செய்யுமாறு கூறியுள்ளான்.

ADVERTISEMENT

மேலும் குறித்த காவாலி, பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பகுதிக்கு விசாரணைகளுக்காக சென்ற நிலையில், பெண் ஒருவருடன் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றவேளை அங்கிருந்த ஆண் ஒருவரால் தாக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலஞ்சம் கொடுக்காதவர்களை மிரட்டுதல், அவர்களை கைது செய்து இரண்டு வருடங்கள் சிறையில் அடைப்பேன் என தான் நீதிபதி போல இந்த காவாலி ஈடுபட்டு வருகின்றான்.

இவனது காவாலி செயற்பாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியவராத நிலையில் இவனின் ஆட்டம் அதிகரித்துள்ளது. இந்தச் செய்தியின் பின்னராவது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இவன் தொடர்பில் அடுத்த கட்டம் விரிவான செய்தி, குறித்த காவாலி பொலிஸின் படத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்படும்.

Related Posts

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!

by Thamil
June 12, 2025
0

அண்மையில் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற வேளையில், கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பாரிய காயங்களுக்குள்ளான இனூஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள்...

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களிள் கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஏறாவூர் அல்...

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!

by Thamil
June 12, 2025
0

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன்,...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2025.06.12 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி...

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்து மா...

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

by Thamil
June 12, 2025
0

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றைய தினம் (12) நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது...

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!

by Thamil
June 12, 2025
0

"அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,...

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!

by Thamil
June 12, 2025
0

"சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக" சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச...

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!

by Thamil
June 12, 2025
0

பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி