சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த தவராசா டிலக்சி எனும் 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
