• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நீண்டதூரப் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை.!

Mathavi by Mathavi
May 14, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
நீண்டதூரப் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை.!
Share on FacebookShare on Twitter

நீண்டதூரப் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளில் விசேட இடமொன்று ஒதுக்கப்பட்டு இந்த பேருந்துகள் சோதனையிடப்படவுள்ளன.

இதன்படி , அதிவேகமாக பயணிக்கும் பேருந்துகள், தரமற்ற நிலையில் இயங்கும் பேருந்துகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ள இடங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் காவல்துறைமா அதிபரால் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களைச் சோதனையிடுவதற்கு ஒவ்வொரு காவல்துறைப் பிரிவிலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், பதில் காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

சாவகச்சேரி நகர சபை ஆட்சி ; தமிழ்த் தேசியப் பேரவை வசம்..!

சாவகச்சேரி நகர சபை ஆட்சி ; தமிழ்த் தேசியப் பேரவை வசம்..!

by Thamil
June 13, 2025
0

திருவுளச்சீட்டு ஊடாக சாவகச்சேரி நகர சபையின் ஆட்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும்...

சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன..!

சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன..!

by Thamil
June 13, 2025
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இன்றைய தினம் (13) நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான திருமதி ம.மதிவதனி, திரு இமானுவேல் தயாளன் ஆகிய...

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்றைய தினம்(12) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுச்சூழலை...

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

by Thamil
June 13, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து...

சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

by Thamil
June 13, 2025
0

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வு இடம்...

கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!

கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!

by Thamil
June 13, 2025
0

"இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியில் விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ். 3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது கடற்கரையோரப் பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவுப் பிரிவு...

செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

by Thamil
June 13, 2025
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை...

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

by Thamil
June 13, 2025
0

NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி