கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கான உதைபந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகியது.
கிளிநொச்சியில் உள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமானது.
ADVERTISEMENT
குறித்த போட்டியை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த போட்டியில் 14 கழகங்கள் பங்குபற்றுகின்றன. நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.





