உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related Posts
சம்மாந்துறை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்!
சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
தந்தையின் அவதான குறைவால் ஒன்றரை வயது பச்சிளம் பாலகன் பலி
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்குளம் பகுதியில், இன்றைய தினம் (18.04.2025) தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயதுடைய பச்சிளம் சிறுவன், தந்தை கவனிக்காத நிலையில் பின்னோக்கி...
ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ்த் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது! – அமைச்சர் பதிலடி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க, தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்த் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில்...
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்: உரிய நடவடிக்கைகள் அவசியம் – கரு ஜயசூரிய
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய,...
அநுர தரப்பே உண்மையான இனவாதிகள் – ஜனாதிபதியின் யாழ். உரையைக் கடுமையாகச் சாடிய கஜேந்திரகுமார்.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர்கள்...
தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி நகர கட்சி அலுவலகம் திறந்து வைப்பு.!
தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி நகர கட்சி அலுவலகம் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரம் அவர்களினால் இன்றைய தினம் திறந்து 18.04.2025 வைக்கப்பட்டது. இதன் போது அவர் ஊடகங்களுக்கு...
பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்குவிப்பு; விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு.!
மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள்...
யாழில் கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது.!
யாழ்ப்பாணம் - தட்டாதெரு சந்தியில் வைத்து இன்றையதினம் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 52 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்...
ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.!
மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி...