குருநகர் பகுதியிலிருந்து கடந்த 15ம் திகதி தொழிலுக்கு சென்ற மீனவர்கள் தமிழக கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் குருநகர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் சக மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில் தமிழக காவல் படையினரால் குறித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் தொண்டி மீன்பிடிதுறைமுகத்திற்கு அண்மையில் படகொன்று தத்தளித்ததை அவதானித்த காவல் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர்.
இவர்களை தேடும் பணியில் குருநகர் மீனவர்கள் கடற்படை தீவிரமாக களமிறங்கியமை குறிப்பிடதக்கது. இருப்பினும்
அவர்களை இலங்கைக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்மந்தப்பட்ட கடற்தொழில் அமைச்சு இரண்டு மீனவர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு விரைவாக அவர்களை மீட்குமாறு சக மீனவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Related Posts
யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!
யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...
தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!
தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!
ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...
சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!
நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...
செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...
அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...
சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...
காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!
மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...
மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...
இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!
நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...










