• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, November 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 1, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளைத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். அல்லைப்பிட்டிய பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில், அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சருக்கு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், மீனவர்கள் இளைப்பாறுவதற்குரிய வசதிகள் இல்லை எனவும், உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் எடுத்துரைத்தனர்.

மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அத்துடன், இலங்கையின் கடல்வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும் எனவும், அதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தனக்கான வரவேற்பு நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருக்கு அமைச்சர் நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மீனவ சங்க தலைவர் ‘ஞா.அன்டன், பங்குதந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ, கிராம சேவகர் ம.சசிகாந், பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Posts

ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்.!

ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்.!

by Mathavi
November 9, 2025
0

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம்...

உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!

உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
November 9, 2025
0

வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை (08) மாலை வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!

ஹெரோயினுடன் சிக்கிய ஐவர்.!

by Mathavi
November 9, 2025
0

நேற்று சனிக்கிழமை (08) ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம,...

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!

சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி.!

by Mathavi
November 9, 2025
0

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம்...

வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!

வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ விபத்து.!

by Mathavi
November 9, 2025
0

அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
November 9, 2025
0

சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. களனி...

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தீபன்.!

by Mathavi
November 9, 2025
0

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் நாள் 2025 நிகழ்வுகள்...

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

by Mathavi
November 9, 2025
0

ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் வனராஜா பகுதியில் உள்ள ஹட்டன் - மஸ்கெலியா பிரதான...

இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை இராணுவத்தினரால் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
November 9, 2025
0

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர்...

வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35 ஆம் ஆண்டு நினைவாக இடம்பெற்ற கலந்துரையாடல்.!

வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35 ஆம் ஆண்டு நினைவாக இடம்பெற்ற கலந்துரையாடல்.!

by Mathavi
November 9, 2025
0

1990 காலப்பகுதிகளில் வடக்கு முஸ்லிம்களின் வலுக்கட்டாய வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்தலை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி