‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக இன்றைய தினம்(22) கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமஷ்சல லேக் பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.





‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக இன்றைய தினம்(22) கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமஷ்சல லேக் பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றிற்குள் மது போதையில் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும்...
களுத்துறை மத்ரஷதுல் ஹுதா அரபுக் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா களுத்துறை பாகிஸ்தான் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக களுத்துறை நகர சபை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் தந்தை அல்ஹாஜ் பதியுதீன் தனது 78 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை...
ஆறு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம், கிரானேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோரளயாகம மற்றும் உல்பத்தயாய ஆகிய பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட...
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." - இவ்வாறு...
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவ்வாறான நிலைமையில் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர்...
இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க...