• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா..!

Mathavi by Mathavi
December 31, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா..!
Share on FacebookShare on Twitter

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வானது தேசத்தின் கண் – தமிழ் மணி மானா மக்கீன், கலைஞர் – கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது. தொழிலதிபர் சமூக தீபம், அல்ஹாஜ் எம்.சீ. பஹார்தீன் நூலின் முதற் பிரதியையும், கலைஞர் அக்குறணை சஹாப்தீன் கௌரவப் பிரதியையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களும் விசேட அதிதியாக தொழிலதிபரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் எம்.ஏ.ஸீ. மஹ்ஸும் அவர்களும், கௌரவ அதிதிகளாக கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், முன்னாள் அல்ஹிதாயா அகதியா பாடசாலை அதிபர் ஜனாப் எம்.எச்.எம். நஸீர், அக்ரம் பவுன்டேசன் தலைவர் அல்ஹாஜ் ரீ.ஏ. முஹம்மத் அக்ரம், அப்துல்லாஹ் இன்டஸ்ட்ரீஸ் அன்ட் பெகேஜிங் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ. ஹசன் முபாரக், டிரான்ஸ் ஏஸியா தொழிலதிபர் எம்.வை.எம். முகர்ரம், தொழிலதிபர் எம்.ஏ.எம். இல்ஹாம், அமேசன் கல்லூரி நிறுவனர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

ADVERTISEMENT

மௌலவி (நிலாமி) எம்.ஏ. ரம்ஸானின் கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் வரவேற்புரையை நிகழ்த்த, நிகழ்வின் தொடக்கவுரை மற்றும் ஆசியுரையை இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் கலாபூஷணம் அல்ஹாஜ். எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் (ஜே.பி) நிகழ்த்துவார். தொடர்ந்து தலைமையுரையை கலாபூஷணம் திக்குவல்லை ஸப்வான் நிகழ்த்த, வாழ்த்துரைகளை சத்திய எழுத்தாளர், கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி, திருமதி. வசந்தி தயாபரன் (தகவம்), தமிழ் தென்றல் அலி அக்பர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.

வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி அதிபர், ஜனாப் ஜே.எம். றாபில் அவர்கள் நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்த, ‘முன்னணிப் படைப்பிலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத்’ என்ற தலைப்பில் டாக்டர் எழுத்தாளர், ச. முருகானந்தன் கருத்துரை நிகழ்த்துவார். தொடர்ந்து தினகரன் வாரமஞ்சரி கவிதைப் பூங்கா முன்னாள் பொறுப்பாசிரியர் கவிஞர் ரஷீத் எம். றியாழ் கவி வாழ்த்தை வழங்குவார். நூல் பற்றிய நயவுரையை சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் முன்வைப்பார். அதனைத் தொடர்ந்து கலைஞர் திக்குவல்லை என்.எம். ஹிமாயத்துல்லா வாழ்த்துப் பாடலை இசைப்பார். ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை திக்வல்லை ஸும்ரி அழகுற தொகுத்து வழங்கவுள்ளார்.

சிறப்புப் பிரதிகள் பெறும் ஊடக அதிதிகளாக மூத்த பத்திரிகையாளர் ஜனாப் என்.எம். அமீன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் ஞானம் ஞானசேகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலைஞர் ராதா மேத்தா, வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி பிரதி முகாமையாளர் ஜனாப் எம். சித்திக் ஹனீபா, இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் திருமதி எம்.ஜே. பாத்திமா ரினூஸியா, தயாரிப்பாளர் ஜனாப் ஏ.எம்.எம். ரழீம், பாரம்பரியம் புகழ் ஜனாப் எம்.எஸ்.எம். ஜின்னா, வானொலிக் கலைஞரும் அறிவிப்பாளருமான ஆசிரியை ஸில்மியா ஹாதி, சிரேஷ்ட ஒலிபரப்பாளரான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், ரூபவாஹினி தயாரிப்பாளர் ஜனாப் முபாரக் முகைதீன், ஜனாப் ஏ.எம். தாஜ், ஒலிபரப்பாளர் ஜனாப் அஷ்ரப் அமீர், தினகரன் ஆசிரியபீட ஜனாப் ஷம்ஸ் பாஹிம், கே. ஈஸ்வரலிங்கம், விடிவெள்ளிப் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ், தமிழன் பிரதம ஆசிரியர் திரு சிவா ராமசாமி, வீடமைப்பு திணைக்களத்தின் ஊடகப் பிரிவு சிரேஷ்ட முகாமையாளரும் ஊடகவியலாளருமான அஷ்ரப் ஏ. சமத், ஊடகவியலாளர் ஜனாப் ஏ.எஸ்.எம். ஜாவித், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் ஸீஜீஸீ டோக் சொப் ஜனாபா ரினூஸா நௌஷாத், படப்பிடிப்பாளர் ஜனாப் முஹம்மது நஸார் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், கலாநிதி யூசுப் மரைக்கார், மாவனல்லை கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம்.எப்.எம். ஹனீப், சமூக சேவையாளர் ஜனாப் மஹ்ரூப் நழீம், ஜனாப் பயாஸ் அப்துல் ரஸாக், கவிஞர் யாழ். அஸீம், எழுத்தாளரும் சட்டத்தரணியுமான சடகோபன் இராமையா, இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத் தலைவர் ஜனாப் இம்ரான் நெய்னார், கவிஞர் ரவூப் ஹஸீர், எழுத்தாளர் சுதாராஜ், தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளர் கீதா கணேஷ், டாக்டர் ரவூப் ஹபீஸ், கவிஞர் சிந்தனைப் பிரியன் முஸம்மில், கண்ணகி கலாலய திரு. ஏ.கே. இளங்கோ, கலாபூஷணம் மஸீதா அன்ஸார், எழுத்தாளர் திருமதி பவானி சச்சிதானந்தம், பாடகியும் கவிஞருமான திருமதி அருந்தவம் அருணா ஆகியோர் சிறப்புப் பிரதி பெரும் அதிதிகளாக நிகழ்வில் கலந்து சிறப்பிப்பார்கள்.

கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், நண்பர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த வெளியீட்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்கள்.

Mathavi

Mathavi

Related Posts

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

by Thamil
May 17, 2025
0

"இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும்" என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன்...

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

by Thamil
May 17, 2025
0

பல்வேறு பகுதிகளில் 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இன்று (17) தெரிவித்தனர். இம்...

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

by Thamil
May 17, 2025
0

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு பலமுறை அறிவித்தும் பலன் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில்...

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

by Thamil
May 17, 2025
0

திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு...

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

by Thamil
May 17, 2025
0

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று...

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

by Thamil
May 17, 2025
0

"தம்பலகாமம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விகிதாசர முறையில் ஒருவர் தெரிவாகிய நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்ற இடத்தில் எங்களுடைய ஆதரவை...

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

by Thamil
May 17, 2025
0

நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 17, 2025
0

கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் லோகநாயகி (வயது 71)...

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

by Thamil
May 17, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக 03 வீடுகள்...

Load More
Next Post
உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு  நேர்ந்த துயரம்.!

உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்.!

ஆளில்லா இந்தோனேசியா நாட்டுப் படகு மீட்பு.!

ஆளில்லா இந்தோனேசியா நாட்டுப் படகு மீட்பு.!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு; உயர் நீதிமன்ற உத்தரவு.!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு; உயர் நீதிமன்ற உத்தரவு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி