பலாங்கொடை – கல்தொட்ட வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்தவர் இன்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் முஹம்மட் ஷியாம் என்ற 46 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.