ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவியானது செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியிலிருந்து வெற்றிடமாக இருந்தது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Related Posts
மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில் கரையொதுங்கும் நிலையில் மன்னார் கடற்கரையோரங்களிலும் தற்போது கரையொதுங்கி...
மட்டக்களப்பில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ள நீர்வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தல்.!
கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம்...
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச...
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு.!
சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (17) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 05...
கஞ்சாவுடன் இருவர் கைது.!
மன்னார் - செல்வநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நேற்று திங்கட்கிழமை (17) இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடமிருந்து, 10 கிலோகிராம் 505 கிராம் கேரள...
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.!
அண்மையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை என்கின்ற அடிப்படையில் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விடுதலை...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஐவர் கைது.!
சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்தியதில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த விபச்சார...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினர்; மனைவி உயிரிழப்பு.!
வெலிமடை, பொரலந்த, கந்தேபுஹுல்பொல பகுதியில் நேற்று திங்கட்கிழமை(17) மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருமணமான தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது....
மனைவியை கொ*லை செய்த கணவன் உயிர்மாய்க்க முயற்சி.!
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் தட்டாமுனை பகுதியை...










