• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி மாணவர் சுட்டுக் கொலை: ஹரியாணாவில் 5 பேர் கைது

admin by admin
September 4, 2024
in இந்திய செய்திகள்
0
பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி மாணவர் சுட்டுக் கொலை: ஹரியாணாவில் 5 பேர் கைது
Share on FacebookShare on Twitter

 ஹரியாணா மாநிலம் ஃபரிதாஃபாத்தில் 12-ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர் ஒருவரை ‘பசு கடத்துபவர்’ என தவறுதலாக நினைத்து, காரில் விரட்டப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலுக்காக சம்பவம் தொடர்பாக ஐந்து பசுக் காவலர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆரியன் மிஸ்ரா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஷங்கி, ஹர்ஷித் மற்றும் இரண்டு பெண்களை டெல்லி – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, ரெனால்ட் டஸ்டர் மற்றும் டோயோட்டா ஃபார்டியூனர் ஆகிய சொகுசு கார்களில் சிலர் பசுக்களைக் கடத்திச் செல்வதாக பசு காவலர்களுக்கு தகவல் வந்ததாம். இதனைத் தொடர்ந்து அந்த பசுக் காவலர்கள் குழு, கடத்தல்காரக்களைத் தேடி அலைந்தபோது, அவர்கள் கண்ணில் ஒரு டஸ்டர் கார் தெரிந்தது. உடனடியாக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆரியனின் நண்பன் ஹர்ஷித்திடம் காரை நிறுத்தும்படி அந்தக் குழு கூறியுள்ளது. என்றாலும், ஹர்ஷித் காரை நிறுத்தவில்லை. ஏனெனில் அவரின் நண்பர் ஷங்கிக்கு ஒருவருடன் பகை இருந்ததால், அவரைக் கொல்ல அவர்கள் குண்டர்களை அனுப்பியிருப்பதாக நினைத்ததால் காரை நிறுத்தவில்லை.

ஆரியனின் நண்பர்கள் காரை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த பசக் காவலர்கள் குழுவினர், அந்தக் காரை விரட்டத் தொடங்கினர். அதனை விரட்டிப் பிடித்து துப்பாக்கியால் சுட்டனர். அப்போது துப்பாக்கித் தோட்டா ஒன்று பின் இருக்கையில் இருந்த ஆரியனின் கழுத்து அருகே தாக்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் சுட்ட நிலையில், ஆரியனின் நண்பர்கள் காரை நிறுத்தினர். இரண்டாவது தோட்டா ஆரியனின் நெஞ்சில் தாக்கியது.

இதனிடையே, அந்தக் காரில் இரண்டு பெண்கள் இருப்பதைப் பார்த்த பசுக் காவலர் குழுவினர் தாங்கள் தவறான நபரைச் சுட்டுவிட்டதை அறிந்து அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். துப்பாக்கித் தோட்டா காயம் அடைந்த ஆரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளில் உயிரிழந்தார். சம்பவத்தின் போது பயன்படுத்துப்பட்ட துப்பாக்கியும் சட்ட விரோதமானது என்று போலீஸார் தெரிவித்தனர். பசுக் காவலர்களின் ஐந்து பேர் அடங்கிய குழு தற்போது கைது செய்யப்பட்டு போலீஸாரின் காவலில் உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Posts

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

by selvan
June 5, 2026
0

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

by selvan
June 5, 2026
0

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

by selvan
June 5, 2026
0

டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என...

தமிழ்நாட்டிற்கான நிதி  குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

by selvan
June 4, 2026
0

125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது...

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

by selvan
June 4, 2026
0

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கர்நாடக...

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!

by selvan
June 4, 2026
0

வட பீகாரில் உள்ள முசாஃபர்பூரின் பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்று (04) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்...

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

by selvan
June 3, 2026
0

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின்...

நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா  திட்டவட்டம்!

நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

by selvan
June 3, 2026
0

நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா மற்றும் ஐக்கிய...

இந்தியாவில் விசா விதிமுறைகளில் மாற்றம்!

இந்தியாவில் விசா விதிமுறைகளில் மாற்றம்!

by selvan
June 3, 2026
0

இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா...

இந்தியாவில் 84 வயது முதியவருக்கு சிறை!

இந்தியாவில் 84 வயது முதியவருக்கு சிறை!

by selvan
June 3, 2026
0

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில், 34 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 84 வயது முதியவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி