தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க செல்வ சன்நிதியான் வீதி உலா வந்தார்.



தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க செல்வ சன்நிதியான் வீதி உலா வந்தார்.
ஆறு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம், கிரானேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோரளயாகம மற்றும் உல்பத்தயாய ஆகிய பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட...
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." - இவ்வாறு...
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவ்வாறான நிலைமையில் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர்...
இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி ஒன்று போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்...
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் நடாத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய...
திருகோணமலை - நிலாவெளி வீதியில் உப்புவெளி பஸ் நிலையத்திற்கு அருகில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...