• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

மரணத்திலும் இணை பிரியா தம்பதியினர்-முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

Thinakaran by Thinakaran
February 14, 2024
in உலக செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

மரணம் நம்மை பிரிக்கும் வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பு.

ஆனால், முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட் (Dries van Agt) மற்றும் அவரது மனைவி யூஜெனி (Eugenie) ஆகியோருக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றாக கழித்ததை போலவே ஒன்றாக இந்த வாழ்க்கையில் இருந்து விடைபெறுவது நோக்கமாக இருந்துள்ளது.

இதன்படி, 93 வயதான இந்த தம்பதி இந்த மாதம் முதல் பகுதியில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருவரும் கைகோர்த்து இறந்ததாக ரைட்ஸ் ஃபோரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பழமைவாதம் வேரூன்றிய பழம்பெரும் அரசியல்வாதியான ட்ரைஸ் வான் ஆக்ட் பல்வேறு தாராளவாத காரணங்களுக்காக பிரசாரம் செய்தவர்.

ட்ரைஸ் வான் ஆக்ட் 1977 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை நெதர்லாந்தின் பிரதமராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ட்ரைஸ் வான் ஆக்ட் 2019 ஆம் ஆண்டில் மூளையில் இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் முழுமையாக குணமடையவில்லை.

இந்த நிலையில், ட்ரைஸ் வான் ஆக்ட் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். இந்த நிலையிலே, ட்ரைஸ் வான் ஆக்ட் மற்றும் அவரது மனைவி கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கருணைக்கொலை பல நாடுகளில் தடை செய்யப்பட விடயமாக இல்லாதபோதும் இன்றும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.

நெதர்லாந்தைப் பொறுத்தவரை தெளிவாக வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் 2002 ஆம் ஆண்டு முதல் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், ட்ரைஸ் வான் ஆக்ட் மற்றும் அவரது மனைவி யூஜெனி ஆகியோரின் இறப்பைத் தொடர்ந்து கருணைக்கொலை குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்படுகிறது.

நெதர்லாந்தில் 2020 ஆம் ஆண்டில் 26 பேர் ஒரே நேரத்தில் கருணைக்கொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 2021 ஆம் ஆண்டு 32 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டதுடன், 2022 ஆம் ஆண்டில் கருணைக்கொலையை தேர்ந்தெடுத்த தளபதிகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, ஆண்டுதோறும் 1000 பேர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தெரிவிக்கபப்டுகிறது.

Tags: அதிர்ச்சிஇணைஉலகஎடுத்தசெய்திகள்தம்பதியினர்-முன்னாள்பிரதமர்பிரியாமரணத்திலும்முடிவு
Thinakaran

Thinakaran

Related Posts

ட்ரம்ப் பரிசாக பெற உள்ள 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள விமானம்!

அமெரிக்காவிற்கு வழங்கப்படும் சொகுசு விமானம் ட்ரம்ப்பிற்கான தனிப்பட்ட அன்பளிப்பா ?

by Sangeetha
May 16, 2025
0

கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல்-தானி "அமெரிக்காவிற்கு வழங்கப்படும் சொகுசு விமானம் ட்ரம்ப்பிற்கான தனிப்பட்ட அன்பளிப்பு அல்ல" என்று தெரிவித்துள்ளார்....

சீனாவில் இன்று காலை திடீர்  நிலநடுக்கம்!

சீனாவில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்!

by Sangeetha
May 16, 2025
0

அண்மையில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மேற்கு சீனாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் லேசாக...

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு.!

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு.!

by Mathavi
May 15, 2025
0

இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜகார்த்தா நேரப்படி காலை 07:50 மணிக்கு...

மெக்சிகோவில் இடம்பெற்ற கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

மெக்சிகோவில் இடம்பெற்ற கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2025
0

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (14) காலை பியூப்லா மாநிலத்தில் உள்ள குவாகனோபாலன் மற்றும்...

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் பலி

by Sangeetha
May 14, 2025
0

வடக்கு காஸாவில் நேற்று (13) இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்ததாக காஸாவில் உள்ள வைத்தியசாலைகள்...

கனடாவில் உணவுப் பொருட்கள் விலை உயர்வு – ட்ரம்பின் வர்த்தக கொள்கைகளும் காரணம்!

கனடாவில் உணவுப் பொருட்கள் விலை உயர்வு – ட்ரம்பின் வர்த்தக கொள்கைகளும் காரணம்!

by Sangeetha
May 14, 2025
0

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் கனடாவில் மேலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் உணவு பொருட்களின் விலைகள் 3 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும்...

இன்று  மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Sangeetha
May 14, 2025
0

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கிரீஸ். இங்குள்ள கார்பதோஸ், காசோஸ் தீவுகளுக்கு அருகே 14 கி.மீ., ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. தொடக்கத்தில் இந்த நிலநடுக்கம் 6.4...

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்த அபராதம்..!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்த அபராதம்..!

by Thamil
May 13, 2025
0

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு இந்த உத்தரவு...

காலாவதியான வெடிகுண்டு வெடித்து விபத்து: 13 பேர் உயிரிழந்த சோகம்

காலாவதியான வெடிகுண்டு வெடித்து விபத்து: 13 பேர் உயிரிழந்த சோகம்

by Sangeetha
May 13, 2025
0

காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தோனேசியாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள்...

Load More
Next Post

மாணவர்களுக்கு வெற்று வினாத்தாள்-நடந்த கூத்து..!

பேய்களில் இத்தனை வகைகளா-வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

லண்டன் புலம்பெயர் தமிழருக்கு எதிராக திரும்பும் இலங்கை..!

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி