• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார்.

Thinakaran by Thinakaran
February 7, 2024
in இலங்கை செய்திகள்., உலக செய்திகள், முக்கிய செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள்.

குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 எனும் தீர்மானத்தை அமெரிக்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.

குறிப்பாக நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்திய தீர்மானம் ஆகும். அந்த வகையில் நாங்கள் அவர்களை சந்தித்தபோது கேட்டுக் கொண்டது யாதெனில், இன்று போர் முடிவடைந்த பிற்பாடு தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகள் மிகத்தீவிரமாக கூட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே ராஜபக்ஷ தரப்பு தமிழர்களுக்கு எதிர்ப்பு செயல்படுகளிலே தீவிரமாக இறங்கியிருந்தும் கூட, இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்திலே நடைபெறுகின்ற செயல்பாடுகள் ராஜபக்ஷ தரப்பு காலத்திலும் விட மிக மோசமாக நடைபெற்றுள்ளது.FB IMG 1707314488627

மிக வேகமாக தமிழர் தேசத்தை இல்லாது ஒழிக்கின்ற, தமிழர் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்கின்ற செயல்பாடுகளில் ரணில் விக்கிரமசிங்கவினுடைய அரசாங்கம் இறங்கியிருக்கின்றது. பௌத்த மயமாக்கலாக இருக்கலாம், சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், அபிவிருத்தி என்ற பெயரிலே தமிழர்களினுடைய நிலப்பரப்பினை பறித்து சிங்கள குடியேற்றங்களை நடத்துவதாக இருக்கலாம், அத்துடன் பாரிய நகர அபிவிருத்தி என்ற பெயரிலே தமிழர்களை வெளியேற்றும் செயல்பாடுகளாக இருக்கலாம், அதே நேரம் ஜனநாயகத்தை மறுத்து தமிழர்களினுடைய பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரத்தை அவமதித்து தமிழர்களினுடைய அடிப்படை உரிமைகளாக இருக்கக்கூடிய நினைவு கூரும் உரிமை போன்ற விடயங்கள் அனைத்தையும் நசுக்கி இன்று நிலைமைகள் மோசமடைந்து கொண்டு வருகின்றது.

அப்படிப்பட்ட நிலையிலே இலங்கையிலே இருக்கக்கூடிய பூகோள போட்டித்தன்மை காரணமாக சீனாவுடன் மேற்கத்தைய நாடுகள் போட்டிபோடுகின்ற நிலைமை உருவாக்கி இருக்கின்ற காரணத்தினாலே தமிழர்களினுடைய விவகாரங்கள் மிக மோசமாக போய்க்கொண்டிருந்தும் கூட அந்த விடயங்களிலே அக்கறை செலுத்தாமல் சீனாவை கட்டுப்படுத்துகின்ற ஒரு அணுகுமுறை கடைப்பிடிக்கின்ற கோணத்தில்தான் மேற்கத்தைய நாடுகள் பொதுவாக செயல்பட்டு கொண்டு வருகின்றன.

அந்த வகையிலே தங்கள் அனைவரும் தங்களுடைய இந்த அரசாங்கத்துக்கு அழுத்தங்களை செலுத்தி இன்று இலங்கையின் நிதி நெருக்கடியில் பாரிய நிதி உதவிகள் தேவைப்படும் ஒரு சூழலிலே அந்த உதவிகள் நிபந்தனைகளோடு, விசேடமாக இலங்கை அரசை மாற்றியமைத்து இனப்பிரச்சினைக்கு தமிழர்களினுடைய சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே தீர்வை பெற்றுக்கொடுத்து அதே நேரம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை, ஒரு சர்வதேச குற்றவியல் ஊடாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களை தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருந்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: இன்றுஇலங்கைஉறுப்பினர்உறுப்பினர்களைஉலககஜேந்திரகுமார்காங்கிரஸ்சந்தித்துள்ளார்.செய்திகள்பாராளுமன்றபொன்னம்பலம்முக்கிய

Related Posts

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தொடர்பில் முடிவெடுக்க ஒன்றுகூடும் தமிழரசு.!

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தொடர்பில் முடிவெடுக்க ஒன்றுகூடும் தமிழரசு.!

by Mathavi
November 13, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு...

சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!

சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!

by Thamil
November 13, 2025
0

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை...

சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு.!

சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு.!

by Mathavi
November 13, 2025
0

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை.!

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை.!

by Mathavi
November 13, 2025
0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி...

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

by Mathavi
November 13, 2025
0

"இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி