• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள் முல்லைதீவு செய்திகள்

முல்லைத்தீவு மக்களுக்கு சந்தியான் ஆச்சிரமம் உதவி

Thinakaran by Thinakaran
February 5, 2024
in முல்லைதீவு செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள் நேற்று ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ,கரடிப்புலவு, பழம்பாசி, மாமடு, தண்டுவான், 17 ஆம் கட்டை ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு ரூபா 352,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும்,
IMG 20240204 WA0334
தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்விகற்க்கும் மிக நீண்ட தூரத்திலிருந்து பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள் ஐவருக்கு ரூபா 235,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
IMG 20240204 WA0333
அத்துடன் வற்றாப்பளை, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ஜேசுதாஸ் என்பவருக்கு, விவசாய நடவடிக்கைக்காக 70,000 ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் ( Robin) என்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது ஆச்சிரம தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்துள்ளார்.

ADVERTISEMENT
Tags: ஆச்சிரமம்-உதவிஉதவிகள்சந்தியான்செய்திகள்துடைப்புதுயர்பணியில்பலபெறுமதியானமக்களின்மக்களுக்குமுல்லைதீவுமுல்லைத்தீவுயாழ்லட்சம்வழங்கிவைப்பு
Thinakaran

Thinakaran

Related Posts

புதரில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு; புதுக்குடியிருப்பில் பரபரப்பு.!

புதரில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு; புதுக்குடியிருப்பில் பரபரப்பு.!

by Mathavi
May 23, 2025
0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழில்துறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழில்துறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!

by Mathavi
May 21, 2025
0

நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழில் துறையில்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 20, 2025
0

முல்லைத்தீவு உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கம்பளை பகுதியினை சேர்ந்த 45 அகவையுடைய சிரிர விஜயரத்தின என்பவர்...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி.!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 18.05.2025 இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த...

தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொ லை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.!

தமிழர்கள் தம்மைத்தாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொ லை செய்யப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.!

by Mathavi
May 18, 2025
0

தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படு கொலை செய்யப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி. இந்த விடயத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்...

முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025

முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025

by Mathavi
May 18, 2025
0

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று வரைக்கும், கொல்லப்பட்ட இரத்தச்...

உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு

by Sangeetha
May 17, 2025
0

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு...

விசுவமடு சுண்டிக்குளம் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

விசுவமடு சுண்டிக்குளம் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 16, 2025
0

கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு நாளில் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின் ஆறாவது நாள் விசுவமடு...

Load More
Next Post

முகாமையாளரின் தாக்குதலில் சீவல் தொழிலாளி உயிரிழப்பு!

போலித்தாலி கொடுத்து 21 பவுண் மோசடி செய்த யுவதி கைது!

யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி