• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உதவும் நுவரெலியா என்ற வேலை திட்டத்தில் பலாகன்றுகள் நடுகை

Thinakaran by Thinakaran
February 2, 2024
in இலங்கை செய்திகள்.
0
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்டத்தில் உதவும் உணவுகள் பாதுகாப்பு வேலை திட்டத்தின் கீழ் மஸ்கெலியா சமநெலிய சிங்கள பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களினால் 1000 பயன் தரும் பலா கன்றுகள் நடும் விழா இன்று காலை 10 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் சமநெலிய சிங்கள பாடசாலையின் அதிபர் திரு.அருணசாந்த.
அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன சுசீத்த வின் மத அனுஷ்டானத்துடன் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட மற்றும் உதவி அரசாங்க அதிபர் சித்தாரா கமகே நுவரெலியா உதவி உதவி அரசாங்க அதிபர் சுஜீவாபோதிமான உட்பட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஜ.எம்.ஓ.எச் . அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் கந்தையா விக்னேஸ்வரன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சமநெலிய சிங்கள பாடசாலையில் உள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த பலா கன்றுகள் நடும் திட்டம் இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது.
நிகழ்வில் உரையாற்றிய நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட இவ்வாறு கூறினார்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இப் பகுதியில் உள்ள சமநெலிய சிங்கள பாடசாலையில் உள்ள காணியில் சுமார் 1000 பலா கன்றுகள் நடும் திட்டம் இன்று ஆரம்பம் செய்வதினால் எதிர் வரும் ஜந்து ஆண்டுகளில் இப் பகுதியில் உள்ள மக்களுக்கு பாணி உள்ள பலாப்பழம் முறையாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இந்த கன்றுகள் அனைத்தும் பாதுக்காக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் வித்தியாலய அதிபர் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர்.எஸ்.ராஜவீரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயளாலர் சமன் சந்திரசிறி, உதவி அரசாங்க அதிபர் சித்தாரா கமகே மற்றும் பலர் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக பலா கன்றுகள் நடுகை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

IMG 20240202 100001 IMG 20240202 105021 IMG 20240202 094547 IMG 20240202 100924 IMG 20240202 100059

Tags: இலங்கைஉதவும்என்றசெய்திகள்திட்டத்தில்நடுகைநுவரெலியாபலாகன்றுகள்வேலை

Related Posts

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தொடர்பில் முடிவெடுக்க ஒன்றுகூடும் தமிழரசு.!

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தொடர்பில் முடிவெடுக்க ஒன்றுகூடும் தமிழரசு.!

by Mathavi
November 13, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு...

சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு.!

சங்குக் கூட்டணியுடன் பேச தமிழரசு அழைப்பு.!

by Mathavi
November 13, 2025
0

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை.!

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை.!

by Mathavi
November 13, 2025
0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி...

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

by Mathavi
November 13, 2025
0

"இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

by Thamil
November 12, 2025
0

"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி